46 வருடங்களாக கைவிடப்பட்ட புகையிரத காணிகளில் பயிர்ச்செய்கை
நாட்டில் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உணவுப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் வகையில் கைவிடப்பட்ட காணிகளில் பொது மக்கள் பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்முயற்சியின் இன்னொரு திட்டமாக களனிவெளி கைவிடப்பட்ட புகையிரத வீதியில் மிகுதியாக உள்ள நிலப்பரப்புகளில் அயல் பிரதேசங்களில்...
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் விரைவில் ஐ.தே.க. வசமாகும்!
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மிக விரைவில் ஐக்கிய தேசியகட்சியின் வசமாகும்என அக்கட்சியின் மஸ்கெலியா பெருந்தோட்டத்துறை அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஓர்...
சிலிண்டர் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கேள்வி அதிகரித்து வரும் நிலையில். பலரும் தமக்கு தேவையான சிலிண்டர்களை கொள்வனவு செய்வதிலும் பார்க்க மேலதிகமாக சிலிண்டர்களை சேமித்து வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் சமையல் எரிவாயு...
கோட்டாபயவிற்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் குற்றச்சாட்டு
சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் வழக்கறிஞர்களினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய போர்க்குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்யுமாறு சிங்கப்பூர்...
ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம்! – ஜனாதிபதி
ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் எனவும் அங்கே தான் அரசின் பல முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்...
மற்றுமொரு சமையல் எரிவாயு கப்பல் நாட்டிற்கு
சமையல் எரிவாயுவை ஏற்றிய 6ஆவது கப்பல் இன்று(24) பகல் நாட்டை வந்தடைந்தது.
இந்த கப்பலில 3,750 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று(23) நாட்டை வந்தடைந்த...
இலங்கை குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன்-ஹேமந்த ஹேரத்
இலங்கையும் குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே...
அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் நீடிப்பு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேவைக்கு சமுகமளிக்கும் போது...
பொலிஸாரை தாக்கி எரிபொருள் பெற முயன்ற இருவர் கைது
குருணாகல் – கோனகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாரை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வந்த குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பலவந்தமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சி...
தென் மாகாண பாடசாலை கல்வி செயற்பாடுகளை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானம்
தென் மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை(25) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று(24) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும்...











