கோல்பேஸ் தாக்குதல் – குவியும் கண்டனங்கள்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கலைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழு
காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 7 மணி நேர நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (23) 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே ஜூலை 23 ஆம் திகதி இரவு...
யார் இந்த தினேஷ் குணவர்தன?
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
லங்கா சமசமாஜக்கட்சியின் ...
பிரதமரானார் தினேஷ் குணவர்தன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
துருக்கி–ஈராக்கிற்கு இடையே இராஜதந்திர மோதல் தீவிரம்
ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்தில் உள்ள பூங்கா ஒன்றின் மீது இடம்பெற்ற பீரங்கி தாக்குதலில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஈராக் மற்றும் துருக்கி இடையே இராஜதந்திர மோதல் ஒன்று வெடித்துள்ளது.
இதில் ஈராக்கிய சுற்றுலா...
‘எரிபொருள் விநியோக முறை’ – மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவோர் பாதிப்பு
நாட்டில் எரிபொருள் பிரச்சனையை நிவர்த்தி செய்துகொள்ள எரி சக்தி அமைச்சியினால் வாகன இறுதி இலக்கியத்தில் அடிப்படையில் நேற்று முதல் எரிபொருள் வினியோக நடவடிக்கைகள் நாடு முழுவதும் இடம்பெறுகிறது.
இதனிடையே சில தொழில்துறை எரிபொருள் ...
‘காலி முகத்திடல் ஒப்பரேசன்’ – 9 பேர் கைது! இருவர் காயம்!!
கோட்டாகோகமவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோட்டாவுக்கு குறுகிய கால விசா
ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி...
போராட்டக்களம் குறித்து அமெரிக்கா கவலை
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (22) காலை தனது ட்விட்டரில்...
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி!
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு பதவி, அலிசப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட பீரிஸ் ஓரங்கட்டப்படவுள்ளார். ஜனாதிபதி...











