‘பல்டி’ அடித்த சாந்த பண்டாரவுக்கு ஆப்பு வைத்தது சுதந்திரக்கட்சி’
சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கபட்டுள்ளார்.
விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்று கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக சுதந்திர கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அவரை கட்சியின் அனைத்து...
எரிபொருள் பதுக்கி விற்பனை செய்பவர்களை தேடி விசேட சோதனை நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட...
அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டது ஏன்?
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது, அரசுக்குள் மேலும் பிளவை ஏற்படுத்தும் என்பதாலும், சர்வக்கட்சி...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8...
‘பதவி விலகுமாறு குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர்’ – மனம் திறந்தார் அலிசப்ரி
" அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது ." - என்று நிதி...
கூரிய ஆயுதத்தால் தாக்கி தம்பதியினர் கொலை -கொடக்கவெல சம்பவம்
கொடக்கவெல – பல்லேபெத்த பகுதியில் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் குறித்த பகுதியிலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பிலான மேலதிக...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை 19 ஆம் திகதி கையளிப்பு’
" அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்,...
நான்காவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இரவு - பகல் பாராது, சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது, அங்கு தொடர்ந்தும்...
சொல்லிசை பாடகர் ஷிராஸ் காலமானார்!
அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல சொல்லிசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை காலமானார்.
காலி முகத்திடலில் உள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்ட களத்தில் இன்று காலை நிகழ்ச்சியை...
‘மொட்டு கட்சிக்குள் அதிரடி மறுசீரமைப்பு – நாமலுக்கு உயர் பதவி’
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்குமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன...










