பனில்கந்த தோட்ட மக்களின் காணி கோரிக்கை நிறைவேற்றப்படும்!
-இ.தொ.காஇ ரூபன் பெருமாள் நடவடிக்கை-
இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பனில்கந்த தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...
மக்கள் அவதானம்! டெங்கு நோய் தீவிரம்! சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம்!!
நாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை துப்பறவாக வைத்திருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த 9 மாதங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு...
1.4 மில்லியன் ரூபா பணத்துடன் மாயமான அதிவேக நெடுஞ்சாலை காசாளர்! பொலிசார் வலைவீச்சு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 1.4 மில்லியன் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த பணத்துக்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதான...
ஒற்றுமை சகவாழ்விலேயே ஒரு தேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது – பிரதமர் மகிந்த ராஜபக்ச
பொருளாதார, அரசியல், சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் ஒற்றுமை, சகவாழ்வு ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் போலோக்னா நகரில்...
உங்கள் வாட்ஸ் அப் தடைபடலாம்! நீங்கள் பயன்படுத்தும் கைபேசி என்ன?
வாட்ஸ்அப் சேவை 43 வகையான ஸ்மாட்போன்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிகளவான ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல...
அரசாங்கத்தின் உள் ஆடைத் திட்டம்! அமைச்சர் பந்துல அதிரடி அறிவிப்பு
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உள்ளாடைகளை ச.தொ.ச. விற்பனை நிலையம் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத...
செல்போன், மின் சாதனங்கள், ச்சீஸ், பற்றர் பழங்கள் என அனைத்தும் விலைகளும் உயரும்!
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளினால் எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பொருத்தமான பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை அதிகரிப்பார்கள்...
ஊரடங்கில் கசிப்பு காய்ச்சிய ஒருவர் கைது!! மற்றும் ஒருவரும் மடக்கிப் பிடிப்பு!
-ராமு தனராஜா
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டைனாவத்தைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பசறை பொலிஸாருக்கு டைனாவத்தைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவதாக இரகசிய தகவல்...
ஊரடங்கில் பந்தல் அமைத்து டும்.. டும்..டும்! 13 சிறுவர் உள்ளிட்ட 35 பேருக்கு கொவிட்!
ஊரடங்குச் சட்டம் அமுலில் இந்த சந்தர்ப்பத்தில் உறவினர்கூடி, நடத்தப்பட்ட திருமண வைபத்தில் 35 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இந்த...
கொழும்பில் சீனாவிற்கு காணி விற்பதற்கு எதிராக போர்க் கொடி
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 13 ஏக்கர் காணியை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன.
தெற்காசிய சேவைகள் விநியோக மத்திய நிலையம் எனும் பெயரை கொண்ட கூட்டு முதலீட்டு வேலைத் திட்டத்துக்காக...