ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

0
பதுளை, ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் கார்ப்பட் செய்வதற்கான புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதியை கார்ப்பட் செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த...

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

0
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பாலிந்த விக்ரமசிங்க சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதுடன் சிறந்த விளையாட்டு வீரர் என்பதா இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...

கூட இருந்தே, இறுதிநேரத்தில் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தார் அரவிந்தகுமார் : திகா காட்டம்

0
கூடவே இருந்து இறுதிநேரத்தில், குழிபறித்துவிட்டு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக...

கொரோனா கொடூரம் : இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

0
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த...

கேகாலையில் மருத்துவர் மூவர் உட்பட 23 பேருக்கு கொவிட்!

0
கேகாலை மாவட்டத்தில் 23 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, கேகாலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் ஊழியர்கள் மூவர் இருப்பதாகவும் அவர்...

கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா !

0
கொழும்பு கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த மற்றும்நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆமர்வீதி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

மேலும் 60 பேருக்கு கொவிட் தொற்று! மொத்த எண்ணிக்கை அதிகரித்தது

0
மினுவாங்கொடை தொழிற்சாலை தொடர்பால் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை தொற்று எண்ணிக்கை 2,222 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

0
மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...

மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று!

0
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பில் மேலும் 47 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய தொடர்பிலும் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில்...

ஊவா கல்வி வளர்ச்சிக்கான கூட்டம் : செந்திலின்கோரிக்கையை ஏற்று பணிப்புரை வழங்கிய கல்வி அமைச்சர்

0
ஊவா கல்வி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீல்.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதுளை ஆளுனர் தேனுக விதானகே, பிரதமரின் பெருந்தோடட...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....