இத்தாலியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
இத்தாலி Italy அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து England அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
T20 உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலியை இன்று (16) Eden Gardens...
பாகிஸ்தான் உயர்மட்ட தூதுக்குழு – ஜனாதிபதி அநுர சந்திப்பு!
பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இலங்கை வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வருகை என்பன இலங்கை-பாகிஸ்தான் நட்பை மேலும் வலுப்படுத்துகின்றன
பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின்...
ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
செயற்கை நுண்ணறிவை...
O/L பரீட்சை நாளை (17) ஆரம்பம்: பெப்.26 வரை பரீட்சைகள் நடைபெறும்
நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்கள்
33 பிரதேச ஒருங்கிணைப்பு நிலையங்கள் மற்றும் 531 ஒருங்கிணைப்பு நிலையங்கள் நாடு முழுவதும் அமைப்பு
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 382,249 பாடசாலைப் பரீட்சார்த்திகள் : 69,214 தனிப்பட்ட...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்: ஐ,தே.க. வலியுறுத்து!
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய பொறிமுறை அவசியம் எனவும் விசேட அறிக்கையொன்றின்...
ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!
டி -20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (16) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி பரபரப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
D குழுவில்...
பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய...
இலங்கை, சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்!
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் சந்தித்து, வான் பாதுகாப்புத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பும் திறன் மேம்பாட்டும் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி...
‘மலையகம்’ எமது தாயகம்: அது எம் தேசிய அடையாளங்களின் இருப்பிடம்!
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.இது கட்சி அரசியல் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கம்...
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!
மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும்...













