வடக்கில் தமிழராட்சி: இன்று முக்கிய சந்திப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது...
இலங்கைக்கான சீனாவின் ஆதரவு தொடரும்!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான...
டியன்சின் தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் லயன் குடியிருப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (29) காலைவேளையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ், நேற்றிரவு...
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாதீட்டில் நிதி ஒதுக்கீடு!
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாதீட்டில் நிதி ஒதுக்கீடு!
2026 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் சந்திப்பு
மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகளை...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 61வது ஜனன தினம் இன்று அனுஷ்டிப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது.
கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன்...
ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை!
டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், ஜனாதிபதிக்குள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் நீதிமன்றம் அவரைக் கடிந்துள்ளது.
ட்ரம்ப்பின் புதிய...
முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு இன்று கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை தண்டனையும், முன்னாள்...
யாழ்.மாவட்டத்தைக் கட்டியெழுப்ப ‘மீண்டெழும் அலைகள்’ திட்டம் வகுப்பு!
யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
யாழ்....
மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!
“ ஆட்சியை முன்னெடுக்க எமக்கு முடியாவிட்டால் மக்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை காத்திருக்கமாட்டோம். தாமாகவே விலகி சென்றுவிடுவோம். ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. ஏனெனில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம்.”
இவ்வாறு அமைச்சர்...