தென் கொரிய ஜனாதிபதியின் பதவி நீக்கம் உறுதியானது: விரைவில் தேர்தல்!

0
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கத்தை, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பாதீடு தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி...

தோண்ட தோண்ட சடலங்கள்: மியன்மாரில் பலி எண்ணிக்கை 3,145ஆக உயர்வு!

0
மியன்மாரில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மியன்மாரில் கடந்த மாதம் 29ம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து...

அமெரிக்காவுக்கு விரைவில் விசேட குழுவை அனுப்புமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்து!

0
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் ஆபத்திலிருந்து மீள்வதற்காக விசேட நிபுணர்கள் அடங்கி குழுவொன்றை விரைவலில் வாஷிங்டனுக்கு அனுப்பி, ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

யாழில் நாக பாம்பு தீண்டி குருக்கள் உயிரிழப்பு!

0
நாக பாம்பு தீண்டி, குருக்கள் ஒருவர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில்...

மலையக அரசியல்வாதிகளின் பைல்களும் உள்ளன: திருடர்கள் நிச்சயம் சிறைக்கு செல்வார்கள்!

0
வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என்றல்ல, எந்த அரசியல்வாதி ஊழல் செய்திருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஊழல் செய்தவர்களுக்கு எதிராக சட்டம் தன்...

காசாவில் இஸ்ரேல் கோரத் தாக்குதல்: 112 பேர் பலி!

0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழந்தனர். காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில்...

அரசாங்கத்துக்கு முடியாவிட்டால் ஆட்சியை நாமலிடம் ஒப்படைக்கவும்!

0
" 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் செய்த செயல்களுக்காக ஜே.வி.பியினருக்கு தூக்கு தண்டனையே வழங்கப்பட வேண்டும்." - என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால்,...

மரக்கறி விலைப்பட்டியல் (04.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜே.வி.பி. மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

0
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அதற்கான தண்டனை மரணம் என ஆரம்ப காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அச்சுறுத்தியது. மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் அந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தம்...

“வரி குறைப்பு” வாஷிங்டனுடன் பேச தயாராகிறது கொழும்பு!

0
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் அந்நாட்டுடன் கலந்துரையாடப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...