ரணில், சஜித், அநுர, நாமலுடன் பேச்சு நடத்த தமிழரசுக் கட்சி முடிவு!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு...
ஜனாதபதி தேர்தலில் ரொஷான் ரணசிங்கவும் போட்டி!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று அறிவித்தார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஸ்ரீலங்கா...
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் 26 ஆம் திகதி வெளியீடு!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்த தகவலை அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமும்...
மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் ஜனாதிபதி உறுதி!
பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்ததால் தான் ஜனாதிபதி தேர்தலில் பலரால் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட விசேட மாநாடு
நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் எனவும், அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள் இருக்கும் காணிகளின் குத்தகை ஒப்பந்தங்கள்...
கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்!
“கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அபிவிருத்தி தேவைப்பாடுகளையும் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். மாறாக தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் பிரதிநிதி புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள் போல்...
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்?
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா அறிவித்துள்ள நிலையில், புதிய தவிசாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராகக்...
அடுத்த வாரம் புதிய கட்சி உதயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று இந்த தகவலை...
ராஜபக்ச அணியிலிருந்த சுதர்ஷினி சஜித் பக்கம் தாவல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியோடு...
சஜித்தின் கூட்டணி வெத்து வேட்டு!
“ஐக்கிய மக்கள் கூட்டணியானது தேசிய மக்கள் சக்திக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
“ இந்நாட்டை இதுவரையில் நாசமாக்கிய குழுக்கள் புதிய பெயர்களில்...













