லயன்களை கிராமங்களாக்கும் திட்டத்துக்கு திகா போர்க்கொடி!
“ இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இதற்கு உடன்படி முடியாது. மக்களும் உடன்படமாட்டார்கள்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான...
முற்போக்கு கூட்டணியினர் கட்சி தாவும் குரங்குகள் அல்ல
“நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். நாம் பாயும் தவளைகளோ அல்லது தாவும் குரங்குகளோ அல்லர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...
சுகாதார அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தை முகநூலில் நேரலை செய்து குழப்பத்தில் ஈடுபட்டவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில்
சுகாதார அமைச்சர் ரமேஷ்...
நீர் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆராய்வு
புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...
தோட்ட தொழிலாளர்கள் கம்பனிகளின் அடிமைகள் அல்லர்
“ பெருந்தோட்ட தொழிலாளர்களும் இலங்கையர்கள்தான், அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் அடிமைகள் அல்லர். தேர்தல் காலம் என்பதாலேயே பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டத்தை சிலர் அரசியலாக்கியுள்ளனர்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
நமுனுகுலவில் மரம் விழுந்து ஒருவர் பலி!
இன்று (17) நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் 66 வயதுடைய நமுனுகுலை கனவல்ல 13 ம்...
ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு விசேட ஏற்பாடு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை...
குளவிக்கொட்டு: பொகவந்தலாவையில் 8 மாணவர்கள் பாதிப்பு
குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல்வேளையிலேயே மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் 03 பொகவந்தலாவ எலிபடை தமிழ் வித்யாலயா மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 மாணவர்கள்,...
லயன் அறைகளை கிராமம் எனக்கூறி காணி உரிமையை குழிதோண்டி புதைக்காதீர்!
லயன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்துள்ளது.
பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட...













