மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க இன்று(16) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஓராண்டுக்கு முன்னர் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜூலை 4ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம்...
தலவாக்கலை லூசா தோட்டத்தில் 4 சிறார்கள் மாயம்!
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் காணாமல்போயுள்ளார்.
முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), மற்றும் ராஜகுரு கோபிசாகர் (வயது 15)...
பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டப்படும்!
பொலிஸ் அதிகாரிகளை மிரட்டி, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து யுக்திய நடவடிக்கையை நிறுத்த முடியாது. பாதாள குழுக்களுக்கு முடிவுகட்டும்வரை அந்நடவடிக்கை தொடரும் என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
ஒற்றையாட்சியை காட்டிக்கொடுக்க தயாரில்லை!
கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையும், ஒற்றையாட்சியையும் காட்டிக்கொடுப்பதற்கு தயாரில்லை என்று அறிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச.
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையிலேயே சிலருக்கு 19 ஆவது திருத்தச்சட்டம்...
ரூ. 1700 வேண்டும்: கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சாமிமலை, பெயலோன் தோட்டத்தில் ஐந்து பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா...
மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 16 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஐ.சி.சி மாநாடு இலங்கையில்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆசிய வலயத்திலுள்ள நாடொன்றில் இந்த மாநாடு...
இன்றைய வானிலை எப்படி?
செயற்பாட்டு நிலையில் உள்ள தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலை காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...













