இன்றைய வானிலை எப்படி?
நாளை (12) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், கண்டி,...
நுவரெலியாவில் சொகுசு பஸ் விபத்து: பலர் காயம்
நுவரெலியாவிலிருந்துதிருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதிசொகுசு தனியார் பஸ் பாதையை...
புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் அவசியம்
தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே, நாட்டில் புதிய பொருளாதார,...
கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தலைவர் தேர்வு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவு தொடர்பான கூட்டம் இன்று நடை பெற்ற போதும் புதிய தலைவர் தேர்வு இடம்பெறவில்லை....
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சபையில் நாளை விவாதம்
சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (11) நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள்...
ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முற்பட்ட தாய் மின்சாரம் தாக்கி பலி!
புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு, விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார்.
பாபு துஷ்யந்தி (வயது 28) என்பவரே மின்சார தாக்குதலுக்கு...
வேலுகுமாருக்கு ஜீவன் சவால்!
“ என்மீது அவ்வளவு ஆசையெனில் நேருக்கு நேர்வந்து பேசுங்கள், ஏன் சபையின் பாதுகாப்புக்கு பின்னால் இருந்து பேச வேண்டும்.” - என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர்...
லயத்தை வைத்தே கிராமமா? ஜீவனுக்கு பாடமெடுத்த குமார் சேர்!
“ தோட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றபோகின்றார்களாம். லயன்களையே கிராமங்களென அடையாளப்படுத்தி மக்களை ஏமாற்றும் மற்றுமொரு வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.”
இவ்வாறு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...
வேலுகுமார் எம்.பிக்கும் நுவரெலியாவில் விருந்து வைத்த ஜீவன்
தோட்ட முகாமையாளர்களுக்கு கொட்டகலை சிஎல்எப்பில் விருந்து வைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர்கூட (வேலுகுமார் எம்.பி.) நுவரெலியா வந்திருந்தபோது அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருந்து வைத்துள்ளார் என்று இதொகாவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
இறுதி எச்சரிக்கையை விடுத்தார் வடிவேல் சுரேஷ்!
“ பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களே, நீங்கள் மாறுங்கள் இல்லையேல் நாங்கள் உங்களை மாற்றுவோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....













