ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம்: சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்!
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய,...
நேபாளத்தில் வெடித்தது போராட்டம்: சமூக ஊடகங்கள்மீதான தடை நீக்கம்!
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர்.
200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை...
ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் பலி!
இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெருவில் உள்ள ரமோத்சந்திப்பில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த, பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் மீது காரில்...
ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: 14 ஆம் திகதி இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (9-ம் திகதி) தொடங்குகிறது. வரும் 28-ம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
‘ஏ’ பிரிவில்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உள்ளக பொறிமுறை ஊடாகவே நீதி: இலங்கை திட்டவட்டம்!
உள்ளக பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும்...
மலையக தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவும்!
இலங்கையில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்தியேக நீதிப்பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்....
மலையக அதிகார சபை மீது கை வைக்கவே வேண்டாம்!
- ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்
"2018 ஆம் வருட 32 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, "மலையக அதிகார சபை" என எம்மால்...
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு லிந்துலையில் அஞ்சலி!
எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறையாசி வேண்டி வழிபாடும் இடம்பெற்றது.
லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் நேற்று விசேட வழிபாடு இடம்பெற்றது. தோட்ட மக்கள்,...
ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!
பணயக்கைதிகள் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான சண்டை 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில்...