கொட்டகலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
தலவாக்கலை, ஹட்டன் பிரதான வீதியின் கொட்டகலை, ரொசிட்டா பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் காணப்படும் ஆழமான கொங்கிரீட் வடிகான் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் ஆண்...
பயந்து ஓடுவது நற்செய்தியா? சஜித்துக்கு ஜனாதிபதி பதிலடி!
போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
போஷாக்கு குறைபாடு,...
நுவரெலியாவுக்கு சுற்றுலாவந்த யுவதியிடம் சேட்டை: படகு ஓட்டுநருக்கு மறியல்
கொரிய நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்த இளம் யுவதியிடம் தகாத வகையில் சேட்டை செய்த இயந்திர படகு ஓட்டுனர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான்...
நான் நாட்டை பிரிப்பேன் என நினைக்கின்றீர்களா? ரணிலிடம் சம்பந்தன் கேட்ட கேள்வி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும்...
ஜனாதிபதி தேர்தல் குறித்து 20 ஆம் திகதி மஹிந்த விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளது என தெரியவருகின்றது.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச அன்றைய...
சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
மட்டக்களப்பில் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்தை சேர்ந்த உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமையாற்றும் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டமையால் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி அவரை...
தேசிய அரசு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவு!
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, எந்த வகையிலுமான ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மேற்படி...
நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது....
வெடிகுண்டு பீதி: கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கண்டி நீதிமன்றத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் அனைத்தும்...












