மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
பலாங்கொடை, ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...
இன்றும் அடை மழை: 9 மாவட்டங்கள் பாதிப்பு
பலத்த மழை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகள் அதில் அடங்குகின்றன.
8...
நாகசேனையில் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டில்லுகுற்றி தோட்டத்தில் கடும் காற்று காரணமாக வீடொன்றின்மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
நேற்று (21) மாலை 04 மணியலவில் இடம்பெற்ற இந்த அர்த்தத்தில்...
ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு ஜுன் 28 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர்...
பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா?
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல், உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்வி...
இரத்தினபுரி மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததில் அறுவர் காயம்
இரத்தினபுரி, கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், பலாங்கொடை ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மேலும் ஒரு வீடுமீது மரம்...
பயிரிடப்படாத நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அவசியமான சட்ட விதிகள் அறிமுகம்
சமூக வலுவூட்டலுக்கு நிலம் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பயிரிடப்படாத நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு அவசியமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
மேலும், சமூக...
யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்
யானை-மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, ‘தற்காலிக விவசாய மின் வேலி’ மற்றும் ‘கிராம மின் வேலி’ என்ற இரண்டு மாதிரித் திட்டங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
காட்டு யானை-மனித...
மலைய மக்கள் குறித்து சுவிஸ் தூதுவரிடம் மனோ கூறியது என்ன?
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி திருமதி சிரி வோல்ட் சந்தித்து உரையாடி உள்ளார். மனோ எம்பியின் இல்லத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின்...
நுவரெலியாவில் விடாது பெய்யும் அடை மழை!
நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் அடை மழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா,கொத்மலை, வலப்பனை,ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமு பிரதேசங்களில் வானிலை மாற்றம் ஏற்பட்டு கடும் மழை பெய்து வருகின்றது....













