திருப்பி அடித்தால்தான் அடங்குவார்கள் – ஜீவன் சூளுரை

0
“ நான் உண்மையைக் கூறியே அரசியல் நடத்துகின்றேன், வேலை செய்தால் எனக்கு வாக்களிக்கலாம், இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பலாம்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

இங்கிலாந்தில் மாநகர முதல்வரானார் இலங்கை தமிழர்

0
பிரிட்டனின் Ipswich நகரின் புதிய மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கைத் தமிழரான இளங்கோ கே.இளவழகன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ கே.இளவழகன், Ipswich மாநகராட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் அதிக வாக்குகளை...

இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் வயோதிபர்மீது தாக்குதல்: உதவி முகாமையாளர் அடாவடி!

0
இரத்தினபுரி, ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியொருவர்மீது குறித்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் தாக்குதல் நடத்தியுள்ளார் எனவும், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதொகாவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும், உப தலைவருமான ரூபன் பெருமாள்...

நாடாளுமன்ற தேர்தலே முதலில் நடக்கும் – ராஜபக்ச குடும்ப உறுப்பினர் தகவல்

0
ஜுன் 16 ஆம் திகதிக்கு பின்னர் நிச்சயம் நாடாளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலே நடத்தப்படும் என்பதை மீண்டும் உறுதியாகக் கூறுகின்றேன் - என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின்...

மே 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்!

0
பாராளுமன்ற மே மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர்   மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...

ரணிலை ஆதரிக்கும் புதிய கூட்டணி 06 ஆம் திகதி மஹிந்தவின் கோட்டையில் உதயம்!

0
நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் மேலும் சில தரப்புகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அக்கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் ஜுன் 06 ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்

0
ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

வடக்குக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயார்

0
வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung)  ஆகியோருக்கிடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் நாமல்

0
ஒற்றையாட்சியை, தேசியத்துவத்தை பாதுகாக்கக்கூடிய வேட்பாளரை தெரிவுசெய்வதற்கான சக்தியுள்ள – முதுகெலும்புள்ள அரசியல் கட்சிதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும் - அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். “ ஜனாதிபதி...

பஸ் மோதி வயோதிப பெண் பலி: கம்பளையில் சோகம்

0
கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். சடலம் கம்பளை வைத்தியசாலையில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...