சஜித் ஜனாதிபதியாவது உறுதி!
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளே வெளியேறு!
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலை, நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேற...
நுவரெலியா மாவட்டத்தில் விடாது பெய்யும் அடை மழை!
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, தலவாக்கலை , நானு ஓயா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் இன்று காலை முதல் கடும் மழை இடைவிடாது பெய்து வருகிறது.
இதனால் இப் பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை...
மலையக தியாகிகள் தினத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும்!
“ இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மலையக தொழிற்சங்க தியாகிகள் தினத்தை முன்மொழிந்து வழிமொழிந்த இந்த நாள் மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த இன்னும் ஒரு வெற்றியாகவே கருதுகின்றேன்....
ரூ. 1,700 கோரி லோகி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி லோகி தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாகவே...
ஜனாதிபதி தேர்தலில் அநுர வெல்வாரா? ஜீவன் கூறுவது என்ன?
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் குறைவு என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
“அநுரகுமாரதிஸாநாயக்கவின் வாக்குவங்கி கடந்த முறையைவிட அதிகரிக்கும். அவர் சவால்மிக்க வேட்பாளராக இருப்பார், ஆனால் வெற்றிபெறுவதற்குரிய...
ரூ. 1,700 வேண்டும்: இன்றும் போராட்டம்!
தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டகொடை தோட்டத்தைச் சேர்ந்த வட்டகொடை மேற்பிரிவு, வட்டகொடை கீழ்பிரிவு...
ரூ.1700 – சட்ட சமரில் வெற்றி கிடைக்குமென நம்புகிறோம்
தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இந்நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு...
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தால் வெளிநாட்டில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மூவருக்கு நிதியுதவி!
மலையகத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெளிநாடுகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நாளை (13) ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4...
சஜித் ஆட்சியில் மலையக தியாகிகள் தினம் உறுதி!
ஜனவரி 10 ஆம் திகதி மலையக தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...













