பற்றி எரிந்தது லயன் குடியிருப்பு: தம்பதியினர் பலி!
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட யட்டியாந்தோட்டை, பனாவத்த தோட்டம் இலக்கம் - 02 பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
60...
கொட்டகலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
தலவாக்கலை, ஹட்டன் பிரதான வீதியின் கொட்டகலை, ரொசிட்டா பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் காணப்படும் ஆழமான கொங்கிரீட் வடிகான் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் ஆண்...
நுவரெலியாவுக்கு சுற்றுலாவந்த யுவதியிடம் சேட்டை: படகு ஓட்டுநருக்கு மறியல்
கொரிய நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்த இளம் யுவதியிடம் தகாத வகையில் சேட்டை செய்த இயந்திர படகு ஓட்டுனர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான்...
நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது....
இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த (30) ஆம் திகதி மாலை நுவரெலியா -...
வீதியை புனரமைத்து தருமாறுகோரி மக்கள் போராட்டம்
பசறை - மடுல்சீமை வீதி மாதோவ சந்தியில் இருந்து மாதோவ கீழ் பிரிவின் ஊடாக லுணுகலை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் வரையிலான வீதியை புனரமைத்து தருமாறுகோரி இன்றைய தினம் மஹதோவ கீழ்...
கூலிக்காக மாத்திரம் போராடும் அரசியல் கலாசாரம் மலையகத்தில் மாற வேண்டும்
தேர்தல் சீசனுக்கு மாத்திரம் சிறு தோட்ட உடைமை என போலித்தனமாக கூறிவிட்டு பின்னர் கூலிக்காக மாத்திரம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கலாசாரம் மலையகத்தில் மாற்றப்படல் வேண்டும். மலையகத் தமிழ்ச் சமூகத்தின் நிரந்தர...
போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களுடன் மெல்பேர்ண் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பா?
நுவரெலியா – தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் போராட்டம்!
நுவரெலியா - தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா- தலவாக்கலை பேருந்து சாரதிக்கும், நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதிக்கும்...
சம்பந்தன் ஐயாவின் வாழ்க்கை வரலாறு !
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழர்களின் உரிமைகளுக்காக – தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக ஓயாது குரல் கொடுத்த – அயராது பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!
“ஈசி கேஸ்” முறையில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோர் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து...












