நானுஓயாவில் சிறுமிமீது வன்கொடுமை: 54 வயது நபருக்கு மறியல்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...
அறிவில்லாத கத்துகுட்டிகளே டீல் அரசியல் குறித்து கொக்கரிப்பு
பாராளுமன்ற நடைமுறைகள் எவை, அரசாங்க கட்டமைப்பு என்றால் என்ன என்பது பற்றி அறிவில்லாத அரசியல் கத்துக்குட்டிகளே பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக்கூட இலஞ்சம் எனக்கூறி கூவித்திரிகின்றன. கனவில்கூட ‘டீல்’ பற்றிய சிந்தனை இருப்பதாலேயே அத்தகையவர்கள் அடிக்கடி...
மலையக மக்களின் நம்பிக்கையை வென்ற அரசொன்றை அமைப்போம்!
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் நம்பிக்கையையும் வென்ற அரசொன்றை ஸ்தாபிக்கவே தமது எதிர்பார்ப்பாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
லண்டனில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கில்...
வீதியை செப்பனிடு: தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் போராட்டம்!
டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று செவ்வாய் (18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி,...
மரக்கறி விலைப்பட்டியல் (18.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 18 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
லுணுகலை – பசறை வீதியில் விபத்து: இருவர் காயம்
லுணுகலை பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று இன்று ( 17) மாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாரில்லை
மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்புகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று...
போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மிலானோ வகையான சிகரட், ஹேஸ் வகையான போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் 35 வயதுடைய எத்பட்டிய பிபிலேகம பகுதியை சேர்ந்த...
1700 ஐ வழங்காவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றம்!
தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக 1700 ரூபா வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் ஒரு தீர்மானமாக இந்த 1700 ரூபா அமைந்திருக்கின்றது. எனவே இது ஒரு சட்ட ரீதியான செயற்பாடு...
இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளியின் குடும்பம்மீது தாக்குதல்!
இரத்தினபுரி, கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலதுர தோட்டத்தில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளி தொழிலுக்கு வராததால் அவரின் குடும்பம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இ.தொ.காவின் உப தலைவரும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான ரூபன்...













