ஜுன் 10 ஆம் திகதி 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 700 ரூபா சம்பளத்தை எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். அதேவேளை உற்பத்தி ஊக்குவிப்பு என்ற பேரில் சம்பள அதிகரிப்பை மாற்றியமைக்கத் தோட்ட...
தனியார் கம்பனிகள் இருந்தால்தான் தோட்ட காணிகள் பாதுகாக்கப்படும்
“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடிய வில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை அரச தலைவராக அவர் எடுக்க வேண்டும்....
சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தவறி விழுந்து பலி
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொரட, மாரதென்ன பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில் உள்ள...
கம்பனிகள் சட்ட நடவடிக்கைக்கு தயாரானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நிற்பேன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட...
34 வருட கால கல்வி சேவையிலிருந்து பணிஓய்வு பெற்ற அதிபர் எஸ். முருகையா !
பதுளை மாவட்டம் - லுணுகலை பிரதேசத்தில் எழில்கொஞ்சும் சுவிண்டன் தோட்டத்தில் திரு.திருமதி சிலம்பரம் - வள்ளியம்மை தம்பதிகளின்
மகனாக பிறந்த எஸ்.முருகையா தனது ஆரம்ப கல்வியையை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் இடைநிலை, உயர்தர...
நானுஓயாவில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோவொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி
பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவே...
ஐரோப்பிய ஒன்றிய உதவிகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யுங்கள்
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இதன் போது,...
ரூ. 1700: நரியிடம் சிக்கிவிட்டதா சேவல்?
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
“...
ரூ. 1700 – பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து தோட்ட தொழிலாளர்கள் கொண்டாட்டம்
தமக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதற்கு மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டுடன் அடிப்படை...
சஜித் ஆட்சியில் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: காணி உரிமையும் நிச்சயம்!
“ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். அதன்பின்னர் மலையக மக்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...













