ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா சஜித்?
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக்...
வேலுகுமாருக்காக இதொகாவுடன் ராதா முரண்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயார்!
ஞாயிற்று கிழமை நடந்த சம்பவத்திற்கு 5 நாட்கள் கடந்து இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடுவது வேலுகுமார் மீது இராதாகிருஷ்ணன் கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகிறது என இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது...
புசல்லாவையில் தீ விபத்து: வீடொன்று தீக்கிரை!
உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட புசல்லாவை, வகுவப்பிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டு, குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதால் குறித்த குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது.
குறித்த வீட்டின்...
22 வயது இளைஞன் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸாரால் கைது!
பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கமவெல சந்தியில் பொலிஸாரின் அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால்...
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தலா இரண்டு ஏக்கர் காணி: ஜனாதிபதி இணக்கம்
பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்கொண்டுவரும் காணிப் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பதற்கும் காணிப் பற்றாக்குறையோடு இயங்கிவரும் மலையகத்தின் அனைத்து பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணியை பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய அசௌகரியங்களைக் களைவதற்கும் ஜனாதிபதி ரணில்...
மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற...
கம்பனிகளிடம் கையேந்தவில்லை: சம்பள உரிமையையே கேட்கின்றோம்
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் கூடியது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய அங்கத்தவர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தினமும்...
ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு
இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி மஹாராஜ் அவர்கள், இன்றைய தினம் 24.04.2024 வரலாற்று முக்கியத்துவம்; வாய்ந்த ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு...
பெருந்தோட்ட நிறுவனங்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள அரசு: தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு!
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கொழும்பில் இன்று (24) காலை நடைபெற்ற சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் பங்கேற்கவில்லை என்பதால் பேச்சு நடைபெறவில்லை.”
இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம்...
ரூ.1,700 இழுபறியில்…இன்றைய சந்திப்பிலும் ஏமாற்றம்…!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டமும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை என்று சம்பள நிர்ணய சபைக்...












