மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்க கூடாது: ஜீவன் வலியுறுத்து!
' புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவதற்குரிய முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்." என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...
மலையக தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவும்!
இலங்கையில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்தியேக நீதிப்பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்....
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு லிந்துலையில் அஞ்சலி!
எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறையாசி வேண்டி வழிபாடும் இடம்பெற்றது.
லிந்துலை, சென்றகிலாஸ் தோட்டத்தில் நேற்று விசேட வழிபாடு இடம்பெற்றது. தோட்ட மக்கள்,...
எல்ல பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: 15 பேர் பலி
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் - எல்ல, வெல்லவாய வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ம.ம.மு. வலியுறுத்து!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே....
புசல்லாவை டெல்டா தோட்டத்தில் வாயு கசிவு: 30 பேர் பாதிப்பு!
புசல்லாவை டெல்டா தோட்டத்தில் குளோரின் வாயு கசிவு: 30 பேர் பாதிப்பு!
புசல்லாவை, டெல்டா தோட்டத்திலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உரித்தான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு காரணமாக...
பெருந்தலைவர் தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்று
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 112 ஆவது பிறந்த தினம் இன்று (30).
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி...
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக அரசியல் வாதிகள் மக்கள் விடுதலைக்காக கூட்டுக் குரல் எழுப்பாதது ஏன்?
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக தலைவர்கள், மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக கூட்டுசேர மறுப்பது ஏன் என்று அரசியல், சிவில், சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வி...
கண்டி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரதான சூத்திரதாரி கைது!
கண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேன, அம்பகமுவ பகுதியில் நேற்று முன்தினம் காலை , நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை...
ஐஸ், ஹொரோயினுடன் நுவரெலியா வந்த தம்பதியினர் கைது!
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேன, பொலிபிட்டிய - களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது...