புசல்லாவை நியூபிகொக் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இலாப பங்கு வழங்கிவைப்பு
புசல்லாவை, நியூபிகொக் தோட்டத்தில் 85 வீத வரவை உறுதிப்படுத்திய 225 தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபா இலாப பங்கு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 85 வீதத்துக்கும் குறைவான வரவை பதிவுசெய்திருந்த110 தொழிலாளர்களுக்கு ரூ....
மலையக எழுச்சி பயணம் தலைமன்னாரில் இருந்து நாளை ஆரம்பம்!
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 'மலையக எழுச்சி பயணம்' நாளை ஆரம்பமாகவுள்ளது.
2023...
ராணிவத்தை தோட்டத்தில் தீ விபத்து – 10 லயன் அறைகள் தீக்கிரை!
தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் சில வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மின் கசிவு காரணமாக...
மூன்றரை வயது ஆண் குழந்தை மீது சுடுநீர் ஊற்றிய தந்தை – பெயார் வெல் தோட்டத்தில் கொடூரம்
மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தையொருவர், தனது மூன்றரை வயது ஆண் குழந்தைமீது கொதி நீரை ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார் வெல்...
15 கோரிக்கைகளை முன்வைத்து பசறையில் தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
பசறை, யூரி தோட்ட தொழிலாளர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இவற்றில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உயர் அதிகாரி ஒருவர் உறுதியளித்ததையடுத்து...
காணி உரிமை என்பது கடையில் வாங்கும் சரக்கல்ல – மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,
நீண்ட காலம் வெளிநாட்டில் வாழ்கிறீர்கள். அதற்கான காரணமும் சொல்கிறீர்கள். வாழ்ந்து விட்டு போங்கள்..! சொல்லி விட்டு போங்கள்..!
ஆனால் இன்று, மலையக பரப்பில் பல...
கொட்டகலையில் 3 வயது சாதனை சிறுமிக்கு கௌரவிப்பு
சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செந்தில்குமார் பவிக்ஷ்னாவிற்கு இன்று கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கொட்டகலை பகுதியை சார்ந்த 3வயது நிரம்பிய செந்தில்குமார் பவிக்ஷ்னா உலக நாட்டு...
பசறை கல்வி வலயத்தில் அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகள்
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளின் பசறை கல்வி வலய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 21,22 ஆம் திகதிகளில் பசறை தமிழ் தேசிய பாடசாலையில்,பசறை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி...
மலையக மக்களுக்கு சமஉரிமை கோரி தலைமன்னாரிலிருந்து மாத்தளைவரை எழுச்சி பயணம்!
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 'மலையக எழுச்சி பயணம்' ஆரம்பமாகவுள்ளது.
2023 ஜுலை...
மலையக தமிழர் என்ற இன அடையாளத்தை விட்டுக் கொடுக்க கூடாது – ஜீவன்
" மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும். இது தொடர்பான பிரச்சாரத்தை - தெளிவுபடுத்தலை மக்கள்...



