அடுத்த ஆண்டு முழுமையாக மீண்டு வரும் தேயிலை உற்பத்தி!
இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தின் குறைவின் பின்னர் அடுத்த வருடம் முழுமையாக மீளும் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய நிறுவனமான தேயிலை...
அமைச்சர் ஜீவனிடம் பிளக்போரஸ்ட் தோட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்தில் நீர்வளம் அதிகம் காணப்படினும் முறையான சுத்திகரிப்பு, பரமாரிப்பு, நீர்க்குழாய்கள் பொருத்தான முறையில் இன்மை மற்றும் நீர்சேகரிக்கும் தாங்கிகள் இன்மையினால் இப்பிரதேசத்தில் வாழும் 500 க்கும் மேற்பட்ட...
நானுஓயா டெஸ்போட்டில் நண்பர்களுடன் நீராட சென்ற 18 வயது இளைஞனின் சடலம் மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராட சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போன இளைஞன் மாலை...
நுவரெலியா பொலிஸ் பிரிற்குட்பட்ட கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்
பதுளை பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேன் நுவரெலியா கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் ஸ்ட்ராபெரி பண்ணைக்கு அருகில் சிறு வீதியில் இருந்து பிரதான வீதியினை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த...
அட்டனில் போதைப்பொருட்களுடன் 15 இளைஞர்கள் கைது
சிவனொளிபாதமலையேறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் அட்டன் பொலிஸின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும்...
ரயில் பயணி மீது செருப்பால் தாக்கிய நபர் கைது
புதன்கிழமை (21) மாலை உடரட மெனிகா விரைவு ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரை தனது செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் பாதையில் நின்று...
“மலையக சிறார்களுக்கு மார்ச் 1 முதல் இலவச காலை உணவு”
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
மேற்படி...
நாவலப்பிட்டிய விபத்தில் குடும்பஸ்தர் பலி!
நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.
நாவலப்பிட்டி,பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பி. ஹேரத் (வயது - 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டியில்...
நக்கிள்ஸ் மலைத்தொடரில் நுழைபவர்களுக்கு விசேட அறிவிப்பு
முன் அனுமதி பெறாமல் நக்கிள்ஸ் மலைத்தொடருக்குள் நுழைவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு ஓய்வுக்காக அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பிரவேசிக்க விரும்புவோர் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்...
இரத்தினபுரியில் காடழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு
இரத்தினபுரி சன்னஸ்கம உள்ளிட்ட காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக காடழிப்பு முயற்சிகள் இடம் பெற்று வருவதாக பிரதேச மக்கள் முறையிடுகின்றனர்.
இச்செயற்பாடுகள் காரணமாக இப்பிரதேசத்தின் வன வளங்கள் பரவலாக பாதிக்கப்படுவதுடன் காட்டு மிருகங்கள், பிராணிகள் வேறு...












