தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மிடில்டன் தோட்ட மக்களுக்கு வீடுகளை புனரமைக்க உதயா உதவி!
தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கட்டுமான...
நுவரெலியாவில் 5 சபைகளுக்கு ‘சேவல்’ – 7 இல் ‘யானை’!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5 சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 7 சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் இதொகா போட்டியிடவுள்ளது.
இதன்படி நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை, கொட்டக்கலை, நோர்வூட்...
கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு...
‘கொத்தியது சேவல் – மைத்திரியிடம் தஞ்சமடைந்தார் மெல்கம்’
அம்பகமுவ பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அங்கம் வகித்த, ஜோயல் மெல்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார்.
இ.தொ.காவின் அனைத்து பதவிகளில் இருந்தும் அண்மையில் நீக்கப்பட்ட - ஜோயல் மெல்கம், நடைபெறவுள்ள உள்ளாட்சிமன்ற...
“தோட்டப்பிள்ளைகளை புறக்கணிக்காதே” – கொட்டகலையில் போராட்டம்!
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா...
புளியாவத்தை நகருக்கு வெகுவிரைவில் சதொச விற்பனை நிலையம்….
புளியாவத்தை நகரில் வெகு விரைவில் சதொச விற்பனை நிலையம் அமைக்கப்படவுள்ளது என நோர்வூட் பிரதேச சபை உபதலைவர் கிஷோகுமார் தெரிவித்தார்.
" புளியாவத்தை பகுதியை பொறுத்த வரை பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன....
நாவலப்பிட்டிய உச்சிமலை தோட்டத்தில் அம்மன் தாலி கொள்ளை!
நாவலப்பிட்டிய, உச்சிமலை தோட்டத்தின் கீழ்பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில், அம்மனின் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தாலிக்கொடி உட்பட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை , ஆலயத்தின் யன்னலை உடைத்து, உள்நுழைந்தே கொள்ளையர்கள் கைவரிசைக்காட்டியுள்ளனர்.
இது...
நுவரெலியாவிலும் தனிவழி செல்கிறது சு.க.!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று (17.01.2023) செலுத்தியது.
நேற்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட...
வீதியை புனரமைத்து தருமாறுகோரி மடுல்சீமையில் சாலைமறியல் போராட்டம்!
மடுல்சீமை, மஹதோவ பகுதியில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மடுல்சீமை - மஹதோவ தோட்டத்தின் லோவர் டிவிசனுக்கு செல்லும் பாதையை புனரமைத்து தருமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெற்றது.
தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள்...
இ.தொ.காவுடன் கூட்டணியா? வடிவேல் சுரேஷ் மறுப்பு!
" இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் நான் கூட்டணி அமைக்கவுள்ளேன் என வெளியாகும் தகவல்கள உண்மைக்கு புறம்பானவை. அவ்வாறு எந்தவொரு திட்டமும் இல்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற...













