தெற்காசிய போட்டியில் 8 பதக்கங்களை வென்ற பூண்டுலோயா துரைசாமி விஜிந்த்
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய பூண்டுலோயாவை சார்ந்த துரைசாமி எட்டு பதக்கங்களை வெற்றியீட்டுள்ளார்.
இலங்கை, இந்தியா, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றிய இப்போட்டி மும்பை மற்றும் உடுப்பி...
ஹங்குராங்கெத்த பகுதியில் பஸ் விபத்து – 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்!
கண்டி-பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கிச் சென்ற...
போதைப்பொருளுக்கு முடிவுகட்ட காத்திரமான நடவடிக்கை அவசியம் – ராதா வலியுறுத்து
" நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி இலங்கையில் சமூக சீரழிவை ஏற்படுத்துவதற்கும் சில நாடுகள் முயற்சிக்கின்றன. எனவே, போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட...
அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த நபர் பதுளையில் கைது!
அரச துறையில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, தபால் அலுவலகம் ஊடாக செயற்படுத்தப்படும் PMT முறை நிதி மோசடி செய்த நபர் ஒருவர் பதுளையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்...
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம்
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் தலைமையில் கூடியது.
ஆலோசனை சபை கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர், தொழிற்சங்கங்களின்...
வேலுகுமார்மீதான ‘இடைக்காலதடை’ வாபஸ்!
தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மீண்டும் கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
" அவர்மீதான இடைக்கால தடை மீளப்பெறப்பட்டுள்ளது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட...
கொட்டகலை மாணவனுக்கு இன்றைய தினம் கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் பரீட்சை எழுத அனுமதி!
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர்...
‘இனப்பிரச்சினைக்கான தீர்வில் மலையக மக்களுக்கும் சம பங்கு வேண்டும்’
" உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்." என்று இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்...
எல்ல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி பணிப்பு
எல்ல சுற்றுலாப் வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு...
கம்பா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு முழுப்பேர் வழங்க நிர்வாகம் இணக்கம்! தேயிலை தூளை ஏற்றுமதிக்கு அனுப்ப அனுமதி
வெலிமடை கம்பா தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் அரைப்பேர் வழங்குவதாக தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அங்கு நேரடி விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் தோட்ட...












