கொஸ்லாந்தை பகுதியில் தம்பதியினர் சடலங்களாக மீட்பு
கொஸ்லாந்தை வெலன்விட்ட நூறு ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொஸ்லாந்தை, வெலன்விடவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் , 60 வயதுடைய பெண்...
காணவில்லை – கண்டால் உடன் தகவல் வழங்கவும்
தியத்தலாவையை சேர்ந்த எஸ். விஸ்வநாதன் என்பவர் கடந்த 29 ஆம் திகதி (29.12.2023) முதல் காணாமல்போயுள்ளார்.
தியத்தலாவையில் இருந்து பதுளைக்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை. இறுதியாக...
மன்ராசி நகரில் சமுர்த்தி வங்கி கிளை திறப்பு!
15 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளின் நலன் கருதி மன்ராசி நகரில் , சமுர்த்தி வங்கி கிளையொன்று, லிந்துலை - அக்கரபத்தனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
டயகம,...
மண்சரிவு அபாயம் – லுணுகலை பொலிஸ் பிரிவில் 400 பேர் இடம்பெயர்வு
பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையால் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச்...
புத்தாண்டில் ஹாலி எலயில் பதிவான முதல் விபத்து….!
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல, உடுவர பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்று சேதமடைந்துள்ளது. எவருக்கும் காயம்...
அசானியை கௌரவித்தது யாழ். ஊடக அமையம்….!
யாழ்.ஊடக அமையத்தால் மலையக குயில் அசானி நேற்று (31) கெளரவிக்கபட்டார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அசானி தனக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் வருகை...
மலையக எழுச்சி நாயகனின் 14 ஆவது நினைவு தினம் இன்றாகும்…!
மலையகத்தில் உரிமை அரசியலை தீவிரமாக முன்னெடுத்த மலையக எழுச்சி நாயகன் அமரர். பெ. சந்திரசேகரனின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
மலையக மறுமலர்ச்சிக்காக, மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக...
முறிந்து விழுந்தது மரம் – பதுளை, கண்டி வீதி ஊடான போக்குவரத்து தடை!
பதுளையில் இருந்து ரந்தெனிகல ஊடாக கண்டி செல்லும் பிரதான வீதியில் - கீர்த்திபண்டாரபுர பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மரத்தை அகற்றி, போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான...
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை வந்த எழுவர் கைது! தேடுதல் வேட்டை தொடர்கிறது!!
சிவனொளிபாதமலை யாத்திரை கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், சிவனொளிபாத மலை புதின பூமிக்கு போதைப்பொருட்கள் கொண்டுசெல்வதை தடுப்பதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஹட்டன் பொலிஸார் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 'ஹோன்'...
ஶ்ரீபாத கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி வ. செல்வராஜா காலமானார்
ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் மலையகத்தின் சிரேஷ்ட கல்வியாளருமான வ.செல்வராஜா அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
நாவலபிட்டியவை தற்போதைய வசிப்பிடமாக கொண்ட இவர், VT என அறியப்பட்ட தர்மலிங்கம்...








