மாணவனின் உயிரை பறித்த கணினி! கம்பளையில் சோகம்!!
கணனி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த...
முகநூலில் கருத்து வெளியிட்ட இளைஞன்மீது தோட்ட நிர்வாகம் தாக்குதல்!
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக முகநூலில் கருத்து வெளியிட்ட இளைஞர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெஸ்போர்ட் தோட்டத்தில் உள்ள நல்லையா என்பவர், தனது முகநூல் ஊடக தெரிவித்த கருத்து...
எபோட்ஸ்லி தோட்டத்தில் தீ – ஏழு வீடுகள் சேதம்
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.
இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தீ பரவியமைக்கான...
காணாமல்போன பம்பரக்கலை இளைஞன் சடலமாக மீட்பு!
நுவரெலியாவில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் ஒருவர், இன்று காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில்...
பிரதான வீதியில் மண்சரிவு – மக்கள் பயணிப்பதில் அசௌகரியம்
மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பிரதான...
தேயிலை தளிர்களை களவாடிய இருவர் கைது!
பண்டாரவளை பகுதியில் அம்பிட்டிக்கந்த தேயிலைத் தொழிற்சாலையில் ஒரு இலட்சத்துமுப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான தேயிலைத் தளிர்கள் களவாடப்பட்ட சம்பவம் நேற்று இரவு 2022-08-10 இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கொஸ்லந்தை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரை அடுத்து பொலிஸார்...
மஸ்கெலியா நல்லதண்ணி வீதியை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு
இன்று காலை முதல் மதியம் வரை தேசிய நில ஆய்வுகள் நிறுவன அதிகாரி ஓய்வு பெற்ற ஜெனரல் சுதந்த ரணசிங்க அவருடன் கட்டிட துறை ஆய்வாளர் வைத்திய கலாநிதி கருனாரத்தின மாவட்ட அரசாங்க...
மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 200 மீட்டர்வரை பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்...
பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம்
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதிகளில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவிற்க்கு உரித்தான நல்லதண்ணி பிரதான வீதியில் சுமார் 200 மீட்டர் தேயிலை செடிகளில் உள்ள பாரிய மண்...
கஞ்சாவுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது!
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதான பாலத்திற்கு அருகாமையில் வைத்து கஞ்சா போதை பொருளுடன் இருவர், இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசம் 5 கிலோ 600 கிராம் கஞ்சா போதை...













