ஹப்புத்தளையில் கோழி இறைச்சி கடையில் மாட்டிறைச்சி விற்பனை – கடைக்கு ‘சீல்’ வைப்பு
ஹப்புத்தளை, பொது சுகாதார பரிசோதகர்களினால் ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடையொன்றுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. ...
நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன் தற்கொலை
நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளான்
நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது-14) என்ற...
லுணுகலையில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு அம்மன் தாலி, கண் மலர், உண்டியல்கள் கொள்ளை!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல், அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
எல்டராடோ தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ கன்னி மாரியம்மன் பத்தினி ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த...
பொலிஸ் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து
நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன்...
இறம்பொடையில் மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்!
கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இறம்பொடை, டவுன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
நேற்றிரவு கடும் மழை பெய்த நிலையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால்...
” இபோச பஸ் வேண்டும்” – புசல்லாவையில் போராட்டம்!
புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள்...
இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்கவும் – புசல்லாவையில் நாளை போராட்டம்
புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி நாளை (05.06.2023) மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் காலை 7 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகவுள்ளது எனவும், தோட்ட மக்கள், ஆசிரியர்கள்,...
40 கஞ்சா செடிகளுடன் 48 வயது நபர் கைது!
ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, பயிரிடப்பட்ட 40 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது 48 வயதுடைய பன்வில பகுதியை...
வீதியில் காலைக்கூட்டம் நடத்தும் பாடசாலை! என்று விடிவு பிறக்கும்?
நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 3ல் அமைந்துள்ள தங்கக்கலை இல 2 தமிழ் வித்தியாலயமே இது.
இப் பாடசாலையானது 1932 ம் ஆண்டு 20*12 சதுர அடி பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட அதே கட்டிடத்திலேயே இன்றும்...
“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார். ...



