கூட்டு ஒப்பந்த விடயத்தில் மலையக அரசியல்வாதிகள் இரட்டைவேடம்!
மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அரசியலுக்காக கூட்டு ஒப்பந்த விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உபதலைவருமான...
முறையான பஸ்சேவை இன்மையால் மக்கள் அசௌகரியம்
கொத்மலை போக்குவரத்துக்கு சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலைக்கு செல்லும் பேருந்து முறையான நேரத்தில் இன்மையால் பூண்டுலோயா நகரில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை உருவாகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலை உட்பட கண்டி,கம்பளை,புஸல்லாவ,வட்டக்கொடை,மடக்கும்புர ஆகிய...
‘துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே யானை உயிரிழப்பு’
சடலமாக மீட்கப்பட்ட யானையானது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே பலியாகியுள்ளதென மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஹல்தமுல்ல , கொஸ்கம - இலுக்கபலன்ஸ வனப் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி...
“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி
மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது.
தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல்...
‘ஆசிரியர் மரணம்’ – நீதிகோரி மக்கள் போராட்டம்!
தலவாக்கலையில் கடந்த 23 ஆம் திகதி மரக்கிளை முறிந்து விழுந்ததால் பலியான ஆசிரியருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சம்பவம் நடைபெற்ற அதே...
புள்ளக்காம்பராக்களில் மாற்றம் வரும் : சிறுவருக்கு விசேட வேலைத் திட்டம் : பாரத் அருள்சாமி
- க.கிஷாந்தன்
இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட புள்ளக்காம்பரா என்ற இடம் இனிமேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்குத் தேவையான வசதிகளுடன் அமைக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின்...
நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து ஜேர்மன் பிரஜை பலி!
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சி இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து சுற்றுலாப் பயணியொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக...
பதுளை மாவட்டத்தில் காணிகள் அபகரிப்பு
பதுளை மாவட்டத்தில் பசறை, தெமோதரை, ஹப்புத்தளை ஆகிய மூன்று இடங்களில்பெருந்தோட்டக் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள், துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இச் செயற்பாடுகளினால் சுமார் 102 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் செய்வதறியாத நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். மேலும்...
தோட்ட நிறுவனங்களின் அடாவடி அதிகரிப்பு – வடிவேல் சுரேஷ் சீற்றம்
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிர்வாகத்தின் அடாவடி செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தோட்டங்களை குத்தகை மற்றும் உப குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நிறுவனங்களும் கூட மிகவும் கீழ்த்தரமான முறையில்...
பாதுகாப்பு ஏற்பாடின்றி மரம் வெட்டியது பாரிய குற்றம்! ஜீவன் கடும் சீற்றம்
தலவாக்கலை பகுதியில் 200 வருடம் பழைமை வாய்ந்த ஆலமரத்தை முறையற்ற விதத்தில் வெட்டி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்டகட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க...













