“மலையக சிறார்களுக்கு மார்ச் 1 முதல் இலவச காலை உணவு”

0
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. மேற்படி...

நாவலப்பிட்டிய விபத்தில் குடும்பஸ்தர் பலி!

0
நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார். நாவலப்பிட்டி,பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பி. ஹேரத் (வயது - 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டியில்...

நக்கிள்ஸ் மலைத்தொடரில் நுழைபவர்களுக்கு விசேட அறிவிப்பு

0
முன் அனுமதி பெறாமல் நக்கிள்ஸ் மலைத்தொடருக்குள் நுழைவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு ஓய்வுக்காக அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பிரவேசிக்க விரும்புவோர் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்...

இரத்தினபுரியில் காடழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

0
இரத்தினபுரி சன்னஸ்கம உள்ளிட்ட காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக காடழிப்பு முயற்சிகள் இடம் பெற்று வருவதாக பிரதேச மக்கள் முறையிடுகின்றனர். இச்செயற்பாடுகள் காரணமாக இப்பிரதேசத்தின் வன வளங்கள் பரவலாக பாதிக்கப்படுவதுடன் காட்டு மிருகங்கள், பிராணிகள் வேறு...

ஆஸ்திரேலியவாழ் தமிழரின் பார்வையில் ‘மலையகம் – 200’ (ஆய்வுக் கட்டுரை)

0
எழுத்து  - முனைவர் குமாரவேலு கணேசன் (நிறுவுநர்- STEM-Kalvi, இயக்குநர்- உயிர்ப்பூ ) இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்டு இவ்வாண்டுடன்...

21 ஆம் நூற்றாண்டில் மலையகத்தில் இப்படியும் ஒரு வகுப்பறை! மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்!!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை - கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. கவரவில...

வெளிமடையில் காட்டுத் தீ – 12 ஏக்கர் நாசம் – விமானப்படை களமிறக்கம்!

0
வெளிமடை, கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இதனால் வனப்பகுதி சுமார் 12 ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளது. இன்று காலை 6 மணியளவிலேயே காட்டு தீ பரவ ஆரம்பித்துள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்...

நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து – மூவர் படுகாயம்!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை ஆட்டோவொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறுக்கு வீதியில் அண்மையில் வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி சுற்றுலாவந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ...

சிறுத்தை வேட்டையில் ஈடுபட்ட நால்வர் பொகவந்தலாவையில் கைது

0
பொகவந்தலாவை, கொட்டியாகல பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டியாகல காட்டுப்பகுதியில் தேயிலை மலையை அண்டிய பகுதியில் கம்பிக்கூடு வைத்து குறித்த சிறுத்தை வேட்டையாடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

0
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர்  ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியில் வசித்து வந்த எம்.ஜி.பிரேமதாஸ (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...