மாடி வீடு வேண்டாம்: காணி உரிமை கோரி போராட்டம்!
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு மற்றும் வீடமைப்பிற்கான காணி உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, சர்வதேச தேயிலை தினத்தில், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை...
விபத்துகளை தடுக்க வியூகம்: நுவரெலியாவில் வாகனப் பரிசோதனை!
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தால், நுவரெலியா வீதியில் நேற்று வாகன பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. நுவரெலியா...
மலையகத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி!
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் GALVANIES பூசப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள்...
பதுளையில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!
பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை அமுல்வல்பிட்டிய பகுதியை சேர்ந்த குறித்த சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை...
இனிவரும் காலம் மலையக மக்களுக்கு பொற்காலம்!
"மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இனிவரும் காலம் பொற்கலமாக அமையும்." என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
15.05.2025.வியாழக்கிழமை அன்று கஹவத்தை பொரோனுவ நூறு ஏக்கர் பிரிவு...
ஹட்டனில் விபத்து: இருவர் காயம்!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த...
இறம்பொடை விபத்து: 19 பேர் காயம்!
இறம்பொடை பகுதியில் இன்று வேனொன்று விபத்துக்குள்ளாகியதில் சிறார்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில்...
நானுஓயா பகுதியில் எரிபொருள் பவுசர் விபத்து: இருவர் காயம்
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற...
இறம்பொடையில் இன்றும் விபத்து: 11 பேர் காயம்!
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை ஒத்த கடை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர்....
இறம்பொடை பஸ் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
இறம்பொடை , கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர்...