அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து தடை

0
(க.கிஷாந்தன்) அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் இன்று (02) பிற்பகல் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

கொரோனாவால் மலையகத்தில் மேள, நாதஸ்வர கலைஞர்கள் வருமானம் இழப்பு

0
தோல் இசைச்கருவியான பறை தமிழரது மங்கல, அமங்கல வைபவங்களில் முக்கிய பங்கை வகித்து வந்துள்ளது. பண்டைய காலத்திலும் இது முக்கிய இசைக்கருவியாக விளங்கியது. இது அக்காலத்தில் தகவல் தொடர்பு சாதனமாகவும் இருந்து வந்துள்ளது. இலங்கையில்...

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

0
திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் (01.08.2021) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை பொலிஸார் 02.08.2021 அன்று காலை தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக...

‘உண்மை கண்டறியப்பட வேண்டும்’ – பூண்டுலோயாவிலும் போராட்டம்

0
டயகம சிறுமி ஜூட்குமார் ஹிஸானியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட கோரியும் மலையகத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் காணப்படுவதாக பெற்றோர்...

9 மணி நேரம் நடந்த இஷாலினியின் பிரேத பரிசோதனை! உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு..

0
ரிஷாட் பதியூதீன் எம்.பியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தீயில் எரிந்து மரணமான இஷாலினியின் இரண்டாவது பிரதே பரிசோதனை, இன்று பேராதனை வைத்தியசாலையில் 9 மணி நேரம் நடந்துள்ளது. டயகமவில் புதைக்ப்பட்ட இஷாலினியின் உடல்...

நுவரெலியா மத்திய வங்கிக் கிளைக்குச் செல்லும் தொழிலாளர் எதிர்கொள்ளும் அசௌகரியம்

0
- டி.சந்ரு நுவரெலியாவில் இயங்கும் மத்திய வங்கி கிளை காரியாலயத்தில் சேவையைப் பெறச் செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் துறையினர் அசௌகரிகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த வங்கி காரியாலயத்தில் தங்களது ஊழியர் சேமலாப...

ஹிசாலினக்கு நீதி கோரி பெண்கள், சிறுவர்கள் பொகவந்தலாவையில் கவனயீர்ப்பு போராட்டம்.

0
- ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஜூட்குமார் ஹிசாலினிக்கு நிதி கோரி பொகவந்தலா கீழ் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (30) மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு...

பேராதனையில் இஷாலியின் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, இன்று (31) நடத்தப்படவுள்ளது. பேராதனை போதனா வைத்திசாலையில் இன்று பிரேத பரிசோதனைகள்...

ரிஷாட் பதியூதீன் (எம்.பி.) என்பவரைப் பூஜிக்கும் ஆதரவாளர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!

0
ஹிஷாலினி சிறுமி அல்லவாம்... யுவதியாம்... யுவதியாம்... யுவதியாம்!!! யுவதியொருத்தியை வேண்டுமென்றே சிறுமி சிறுமி என்று கூறிக் கூறி திசைதிருப்பல் மேற்கொள்ளப்படுகிறதாம்... அரே பையா.... 18 வயதுக்குக் கீழ் என்றால் அவள் சிறுமிதான். சிறுமியை சிறுமி...

மடுல்சீமை வர்த்தகர்களுக்கு செந்தில் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு!

0
லுணுகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடுல்சீமை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களால் மாதாந்தம் கட்டப்படும் வாடகை கட்டணம் 1450 ரூபாயிலிருந்து 4500 ரூபாவை அதிகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வர்த்தகர்களால் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...