இளைஞர் சேவை மன்ற வர்த்தமானி உடன் வாபஸ் பெறுக!
ஒரு கிராமசேவகர் பிரிவில் ஒரு விளையாட்டுக்கழகம் மாத்திரமே பதவி செய்ய முடியும் என்ற இளைஞர் சேவை மன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பினால் மலையக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இந்த வர்த்தமானி...
மலையகத்திலும் தேசிய மக்கள் சக்தியே பிரதான கட்சி!
"தேசிய மக்கள் சக்தி வடக்கிலும் ஆழமாக காலூன்றும். வெளியில் இருந்து தலைவர்களை ஏற்றுமதி செய்யமாட்டோம். வடக்கு மண்ணில் இருந்தே சிறந்த தலைவர்களை உருவாக்குவோம். மலையகத்திலும் தேசிய மக்கள் சக்தியே பிரதான கட்சி." -...
தோட்டக் கம்பனிகளிடம் அடிபணிந்துவிட்டதா அரசு?
"சம்பள அதிகரிப்பு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அராசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அடிபணிந்துவிட்டதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஹாலிஎல பொலிஸாரால் கைது!
ஹாலிஎல, ஜெயகம பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர் .
65 வயதுடைய அங்கவீனமுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல, பொலிஸாருக்கு...
கற்பாறைகள் சரிவு: நானுஓயாவில் 47 பேர் இடம்பெயர்வு!
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா, உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடும்...
பங்களாவுக்குள் பெண் கழுத்தறுத்துக் கொலை: நாவலப்பிட்டியவில் பயங்கரம்!
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த...
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக!
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை...
இ.தொ.காவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!
-தலைவர், பொது செயலாளர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பங்கேற்பு -
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 சம்பளம்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் 2 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ்...
” தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம்”- இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்!
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்." - என்று வெளிவிவகார அமைச்சர்...