நாள் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும்...
பிரதமர் மோடிக்கு ஆசிவேண்டி சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நுவரெலியா, சீதாளிய சீதை அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
ஐஸ், கஞ்சாவுடன் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது!
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோவில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய கினிகத்தேன பிளாக்வாட்டர் பகுதியில் குறித்த ஆட்டோவை...
தேசிய தீபாவளி பண்டிகை இம்முறை ஹட்டனில்!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை அக்டோபர் 20 ஆம் திகதி நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நுவரெலியா...
சமூக வலைத்தளத்தால் ஏற்பட்ட விபரீதம்: நீதி கோரி கொத்மலையில் போராட்டம்!
இளைஞனை தாக்கி, அது தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிரங்கப்படுத்தி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் கொத்மலை பிரதேச...
கலஹாவில் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் பலி!
மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண்ணொருவர் பலியான சம்பவம் கலஹாவில் இடம்பெற்றுள்ளது.
தெல்தோட்டை பகுதியில் இருந்து கண்டி நகர் நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கலஹா நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் பாதையைக்...
பெருந்தோட்ட மக்களுக்குரிய காணி உரிமை உறுதிப்படுத்தப்படும்!
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினரும்,...
சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சாதனை
மலேசிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025 (VEERAM INTERNATIONAL SILAMBAM CHAMPIONSHIP 2025) செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற...
ரூ. 1700: இலவு காத்த கிளியின் கதை தொடர்கிறது!
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை...
மலையக அதிகார சபைக்கு ஆதரவாக நாமலும் களத்தில்!
பெருந்தோட்டத்துறைக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை கலைப்பதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
மலையக சமூகம் மிக நீண்டகாலமாக...