“இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும்”!
இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல்...
கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!
கனடாவில் நடைபெற்ற கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு...
ஈரான் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!
ஈரானின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே ராஜேய் துறைமுகம் உள்ளது.
பாரசீக...
3 நாட்கள் போர் நிறுத்தம்: புடின் அறிவிப்பு
உக்ரைனுடன் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.
மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் மே 8 முதல் 10 வரை குறித்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உக்ரைனும்...
புதிய போப் தேர்வுக்கான மாநாடு 7 ஆம் திகதி ஆரம்பம்!
புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வாடினின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி தொடங்கும்....
காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்!
காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர்...
பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று...
காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...
கனடாவில் 11 பேர் பலி: பயங்கரவாத தாக்குதலா?
கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின்போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 11 பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு...
பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது: மோடி கர்ஜனை!
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்." - என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
வளர்ச்சி பாதையை நோக்கி காஷ்மீர்...