மீண்டும் ஏவுகணையை ஏவியது வடகெரியா
வடகொரியா அடையாளம் தெரியாத புவியீர்ப்பு ஏவுகணை ஒன்றைப் பாய்ச்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது.
கிழக்குக் கடலில் அது பாய்ச்சப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்தது. ஜப்பானும் அதை உறுதிப்படுத்தியது.
பியோங்யாங் பாய்ச்சிய...
முக்காடிட செய்தியாளர் மறுப்பு! பேட்டியை ரத்துச் செய்தார் ஈரான் ஜனாதிபதி!!
தலையில் முக்காடிடும் கோரிக்கையை மறுத்த சி.என்.என் தொலைக்காட்சி செய்தியாளர் கிறிஸ்டியன் ஆமன்போருடனான நேர்காணல் ஒன்றை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ரத்துச் செய்துள்ளார்.
எனினும் தான் ஈரானுக்கு வெளியில் நேர்காணல் செய்யும்போது முந்தைய எந்த...
இராணுவ அழைப்பால் ரஷ்ய ஆண்கள் ஓட்டம்
உக்ரைனிய போருக்கான இராணுவ அணிதிரட்டல் ஒன்றை தவிர்ப்பதற்கு ரஷ்ய ஆண்கள் நாட்டை விட்டு தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பகுதி அளவான இராணுவ அணிதிரட்ட ஒன்று பற்றி ஜனாதிபதி விளாடிமிர்...
சூட்கேசில் துண்டுகளாக பெண்ணின் சடலம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள...
ரஷ்யாமீது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் சரமாரி தாக்குதல்!
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்யா ஐரோப்பாவில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகளின் யுகம் ஒன்றை மீளத் தொடக்கியுள்ளது.
அதனை அனுமதிக்க முடியாது. இந்தப் போரை நிறுத்துவதில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. ஏனெனில் நாம் அனைவரும்...
எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி பதிலடி கொடுப்போம் – மேற்குலகுக்கு புடின் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை...
அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்
அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய 230 பைலட் திமிங்கிலங்களில் பாதி திமிங்கிலங்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்திற்கு அருகே 230 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இது...
மாணவர்கள் காணாமல்போனமை குறித்து தளபதிகள் கைது!
2014இல் 43 மாணவர்கள் காணாமல் போனமை தொடர்பாக மெக்சிகோவின் ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளை மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் பிள்ளைகளின்...
சீன தாக்குதலில் இருந்து தாய்வானை அமெரிக்கா காக்கும்
சீனாவின் தாக்குதல் ஒன்றில் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின்போது, அமெரிக்க துருப்புகள் தாய்வானை பாதுகாக்குமா? என்று...
ராஜ மாதாவுக்கு இறுதி நாள் இன்று! கண்ணீர் குளமானது பிரிட்டன்!!
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார். ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின்...