130 கி.மீ நீள இந்தோ-வங்காள நட்புறவு பைப்லைன் பிப்ரவரியில் ஆரம்பம்
இந்தோ-பங்களா நட்பு குழாய் (IBFPL) என அழைக்கப்படும் 130-கிமீ நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய், மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (NRL) மார்க்கெட்டிங் நிலையத்தில் இருந்து வங்காளதேச...
தலாய் லாமாவின் இலங்கை பயணம்! புத்துணர்ச்சி பெறும் பௌத்தம்!
தீபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினர் இந்த அழைப்பை விடுத்திருந்தனர்.
தலாய்லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த நிலையில்,...
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் பென்டகன்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் "மிக முக்கியமானவை" என்று பென்டகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பென்டகன் ஊடகச் செயலாளர் விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் "இந்திய-அமெரிக்க உறவு தொடர்பாக என்னிடம் குறிப்பிட்ட அறிவிப்புகள்...
இந்தியா-ரஷ்யா உறவுகளை ஏன் தகர்க்க முடியாது?
சுதந்திரம் பெற்றதிலிருந்து, ரஷ்யா இந்தியாவுக்கு உறுதியான மற்றும் விசுவாசமான நண்பராக இருந்து வருகிறது.
இந்தியாவின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ரஷ்யாவும் அதன் தலைவர்களும் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்போதும் உயர்வாகக் கருதுகின்றனர் மற்றும்...
இந்தியா அதன் G20 தலைமையின் கீழ் “நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் மிகவும் திறமையாக உள்ளது”: நெதர்லாந்து பிரதிநிதி
நெதர்லாந்தின் G20 பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா லூயிசூன், இந்தியா தனது G20 தலைமையின் கீழ் நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் "மிகவும் திறமையாக" உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 9-11 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற G20...
3 நாட்டுத் தலைவர்கள் விரைவில் டெல்லிக்கு இராஜதந்திர பயணம்
G20 தொடர்பான நிகழ்வுகளைத் தவிர, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மூன்று நாட்டுத் தலைவர்களை வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த மார்ச் மாதம் இந்தியா வருவார்...
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம்! சார்க் நாடுகள் ஜொலிக்க ஒரு சிறந்த வாய்ப்பு!
இந்தியாவின் பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு ஜி 20 நாடுகளின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்காசிய பிராந்தியமானது அந்தத் தலைமைத்துவத்தின் கீழ் பயன்களை அடையவுள்ளது.
ஜி-20...
நேபாள விமான விபத்து – இதுவரை 40 உடல்கள் மீட்பு
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் இன்று மதியம்வரை மீட்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின்...
நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது.
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் மீட்பு...
அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அலிரேசா அக்பர் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட,...












