ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீனாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை
ஜி-7 மாநாட்டிற்கு பிறகு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது....
அடங்க மறுக்கும் வடகொரியா – அதிசக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை
உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.
அதன்படி, இன்று வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த...
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு...
அணு ஆயுத போர் குறித்து ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 28 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய...
ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து தப்பித்தவர் ரஷ்ய தாக்குதலில் பலி!
ஹிட்லரின் நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து உயிர்தப்பிய நபர் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே...
ரஷ்ய படைகளுக்கு அஞ்சுகிறதா நோட்டை படைகள்?
நேட்டோ படைகள் உண்மையில் ரஷியாவை கண்டு அஞ்சுகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்துவருகின்றது.
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய...
பிரமாண்ட இராணுவ அணிவகுப்புக்கு தயாராகும் வடகொரியா
வடகொரியா மிகப்பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலமுறை கூறிவந்தும், வடகொரியா அவ்வபோது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், வடகொரியா...
பெரும் சோகம்! சீன விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியென தகவல்!!
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று சென்றபோது விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில் மொத்தம் 133 பேர் இருந்ததாக முதலில்...
சீனாவிலிருந்து 133 பேருடன் பயணித்த விமானம் விபத்து!
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம், மலையில் விழுந்து நொறுங்கியதால் அதில் பயணித்தவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில்...
சரணடையமாட்டோம் – உக்ரைன் திட்டவட்டம்
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த...













