போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த...
தொடரும் தாக்குதல்: ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீது ஆறாவது நாளாக இன்று தாக்குதல்...
ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு: அமெரிக்கா
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த...
ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு எவர் வந்தாலும் கொல்வோம்: இஸ்ரேல் சபதம்!
“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர்...
யூடியூப்பிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி!
அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார்.
இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார்.
இந்நிலையில் 2014...
துபாயிலுள்ள அமெரிக்க தூதரகம்மீதும் தாக்குதல்!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது.
சவுதி அரேபியா, குவைத்தில்...
ஈரான் உச்ச தலைவரை இஸ்ரேல் உளவு பார்த்தது எப்படி? வெளியாகும் பகீர் தகவல்கள்!
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை கொலை செய்வதற்கு பல ஆண்டுகளாக உளவு வேலை பார்த்துள்ளது இஸ்ரேலின் மொசாத்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த 1989-ம் ஆண்டு முதல்...
ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்!
ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின்...
ரியாத்தில் அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல்: உரிய பதிலடி வழங்கப்படும் என்கிறார் ட்ரம்ப்!
தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் நேரடியாகக் களமிறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா , ரியாத்திலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது ஈரான் இன்று ட்ரோன் தாக்குதல்...
உடன் வெளியேறுங்கள்: மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு உத்தரவு!
மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்...













