பாகிஸ்தானின் கசூரில் இரண்டு மகள்களை கௌரவக் கொலை செய்த தகப்பன்

0
ஒரு தந்தை தனது இரண்டு மகள்களை சுட்டு கௌரவக் கொலை செய்த நிகழ்வு பஞ்சாபின் கசூர் மாவட்டத்தை உலுக்கியுள்ளதாக ARY செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவேலி நதோவலி பகுதியில் கௌரவ குறைவு நிமித்தமாக சயீத் என்ற...

உலகின் பழமையான மொழி தமிழ் – பிரதமர் மோடி புகழாரம்

0
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார். பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள...

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

0
கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. நாசா 2022-ம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. ரூ.75 ஆயிரம் கோடி...

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் சோதனை சாவடி மீதான தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்

0
பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் ஷெரானி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடி மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் ஜுலை 2 ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதில் நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். சோதனை சாவடி மீது தாக்குதல்...

உலகில் அதிக மொழி பேசப்படும் நாடுகளின் பட்டியலில் பப்புவா நியூ கினியா முதலிடம்

0
உலகளவில் அதிக மொழிகள் பேசும் பட்டியலில் ஆஸ்திரேலியா 317 மொழிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் உள்ளது. பூர்வீக குடிமக்கள் மட்டுமில்லாது, பிற நாடுகளுக்கு வேலைநிமிர்த்தமாக...

வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்

0
பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது. இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்...

“பேஸ்புக்” அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

0
Meta நிறுவனம் (Meta) “Parental Controls” என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை...

வாட்ஸ் அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்...

பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக மக்கள் மிரட்டல்

0
பாகிஸ்தானின் டோரு பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் பகுதியில் திட்டமிடப்படாத மற்றும் நீடித்த மின்வெட்டுக்கு எதிராக உள்ளூர் கிரிட் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருவதாக அப்பகுதி...

ஜே-கே: சுற்றுலாப் பயணிகளின் வருகை கிராமப்புற பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் வளர்ச்சியைக் காட்டுகிறது

0
ஜம்மு மற்றும் காஷ்மீர் கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதன் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் அப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதைக் காண்பிக்கிறது. உதம்பூர் மாவட்டத்தில் ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த சிடார் காடுகளால்...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...