தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்க ஜனாதிபதி இணக்கம்
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை நாளை(25) சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல்...
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது!
பிலியந்தல - தெல்தர பகுதியில் சொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பிலியந்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளளனர்.
அத்துடன், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73 ஆயிரத்து...
போராட்டக்களத்தில் இருந்த தமீதா தற்போது அரசியல் மேடையில்
பிரபல நடிகை தமிதா அபேரத்ன, தனது முதல் அரசியல் பயணத்தை பொலன்னறுவையிலிருந்து ஆரம்பித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட...
ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவை ஏற்க மறுத்தார் மயந்த திஸாநாயக்க
ஜனாதிபதி தேர்தலின்போது தம்மை வெளிப்படையாக ஆதரித்த - தமக்காக தீவிர பரப்புரைகளில் ஈடுபட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்குகூட ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்காமல், மயந்த திஸாநாயக்கவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, காமினி திஸாநாயக்க குடும்பத்தை...
348,000 ரூபா பெறுமதியான தங்க நகையைத் திருடிச் சென்ற பெண் கைது
பொரலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 22ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து 72 வயதுப் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடி தடவி, கழுத்தை நெரித்து 348,000 ரூபா பெறுமதியான தங்க நகையைத்...
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
" உள்ளூராட்சி சபைத் தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?”– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி...
கல்வி அமைச்சுக்குள் நுழைந்த வசந்த முதலிகே உட்பட 57 பேர் கைது
கல்வி அமைச்சுக்குள் நுழைந்த ஹோமாகம, பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்...
நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தலைவர்கள் நியமனம்
பொது நிதி மற்றும் பொது நிறுவனங்களின் நாடாளுமன்றக் குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்...
பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்? தெரிவுக்குழு அமைத்து விசாரிக்க ஜனாதிபதி இணக்கம்
அரசு தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (23)...
ரயில் பயணி மீது செருப்பால் தாக்கிய நபர் கைது
புதன்கிழமை (21) மாலை உடரட மெனிகா விரைவு ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரை தனது செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் பாதையில் நின்று...












