நானுஓயா குறுக்கு வீதி குறித்து தொழில்நுட்ப அறிக்கை கோரல்
கடந்த வாரம் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நுவரெலியா தலவாக்கலை வீதியின் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பில்...
வவுனியா விபத்தில் ஒருவர் பலி!
வவுனியா , செட்டிகுளம் - தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நேற்று (25) மாலை இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார்...
அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,...
உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியான மின் விநியோகம்
கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு.தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
மட்டக்களப்பு, பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசங்களில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளரையும் இன்னும் ஒரு வியாபாரியையும் 5 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (24)...
ஆட்சேபனை தாக்கலுக்கு சஜித் – மத்தும பண்டார ஆகியோருக்கு திகதி அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பதவி வகிப்பது சட்டவிரோதமானது என கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு...
சுதந்திரத்தின் நூற்றாண்டு பயணத்தில் இந்தியாவும் இலங்கையும் கைகோர்க்க வேண்டும்
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
குட்டி தேர்தலுக்கு மொட்டு கட்சி எம்.பி. எதிர்ப்பு!
“இப்போதைய நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதே சரியான முடிவு. தேர்தலை ஆகக்குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்திப்போட்டால் 1200 கோடி ரூபா மீதமாகும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே...
ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை வழங்குகிறது இத்தாலி
மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில்...
தடுப்பு முகாமிலுள்ள ‘கிம்புலா எலே குணா’ உட்பட 9 பேரை அழைத்து வருவதற்கு தமிழகம் விரையும் சிஐடியினர்
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும் (25) நாளையும்...













