உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு!
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காவல்துறை, அஞ்சல் திணைக்களம், அரச அச்சக திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடனான கலந்துரையாடல்...
சம்பிக்க, வெல்கம சங்கமம் – குட்டி தேர்தலில் கூட்டாக போட்டி!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு புதிய லங்கா சுதந்திரக்கட்சியும், 43 ஆம் படையணியும் தீர்மானித்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் வழிகாட்டலுடன் இயங்கும் புதிய லங்கா சுதந்திரக்கட்சிக்கு...
யாழில் கட்டுப்பணம் செலுத்தியது சுதந்திரக்கட்சி!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.
இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்...
யாழில் 108 ஏக்கர் காணியை இரு வாரங்களுக்குள் விடுவிக்க இணக்கம்!
யாழ்., பலாலி இராணுவப் படைத் தலைமையகத்துக்கு எதிராக, பலாலி வீதியின் கிழக்குப் புறமாகவுள்ள காணிகளை விடுவிக்க நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர்.
அத்துடன் வலிகாமம் வடக்கின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புத் தரப்பினர்...
‘ஹெலிகொப்டர் கூட்டணி’க்குள் குழப்பம் – இன்று மாலை முக்கிய கூட்டம்!
ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறிய குழுக்கள் இணைந்து உருவாக்கியுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டமைப்பில்' இருந்து விலகி - தனித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்துவருகின்றது.
சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமை,...
தலவாக்கலை தீ விபத்து – 7 வீடுகள் தீக்கிரை – 49 பேர் நிர்க்கதி ( Update)
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. மேலும், 5 வீடுகள் பகுதியளவில்...
’13’ முழுமையாக அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று (15)...
“மலையக தமிழர்களை ஒதுக்க முடியாது – அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு” – ஜனாதிபதி உறுதி
" மலையக தமிழ் மக்களை எமது சமூகத்துக்குள் உள்வாங்கி ஏனைய மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகளை வழங்க வேண்டும். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரும் அவர்களை ஒதுக்க முடியாது." - என்று...
எத்திமலை காவல்நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்!
எத்திமலை காவல் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சய தர்மதாச, காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கமைய பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.மொனராகலை வலய பதில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சிசில குமார, 15 கிலோகிராம் கஞ்சா செடிகளுடன் தனது உத்தியோகபூர்வ...
பைசர் முஸ்தபா சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.













