மொட்டு – யானை கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவர் – ராதா சுட்டிக்காட்டு
உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில்...
ரீயூனியன் தீவில் இருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் !
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில்...
மொட்டு – யானை கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவர் – ராதா சுட்டிக்காட்டு
உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில்...
ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டமைப்பின் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய இன்று (சனிக்கிழமை) ரெலோ புளொட் ஈபீஆர்எல்எப் ஜனநாயக போராளிகள் கட்சி...
” எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் – திட்டமிட்ட அடிப்படையில் அவதூறு”
" புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை முறியடிப்பதில் முன்னின்று செயற்பட்டவர்களில் நானும் ஒருவன். எனவே, அரசியல் ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கில் தற்போது அவதூறு பரப்பட்டுவருகின்றது. 'கைது' கதைகூட...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் கர்தினால்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் நடைமுறையின் கீழ் வழக்குத் தொடருமாறு கத்தோலிக்கத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி...
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்
வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுயதொழில் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம்...
‘மானை’ விட்டு ‘மீனை’ ஏற்று கூட்டணியில் இணைவாரா விக்கி? இரவோடிரவாக பேச்சு
தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபிக்கும் முயற்சியில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனை மீண்டும் கூட்டமைக்கும் பேச்சுக்குள் கொண்டு வரும் சமரச முயற்சி...
பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிலிருந்து சீருடைகள்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடசாலை சீருடைத்துணிகள் நேற்று நாட்டுக்கு கிடைத்துள்ளன. சீன பதில்த் தூதுவர் ஹு வெய் (Hu Wei)...
இலங்கையின் தென்னங்கள்ளு 35 நாடுகளுக்கு ஏற்றுமதி!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் நாட்டிற்கு 21 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எமது நாட்டு...













