கொழும்பு மாநகரசபைக்கு முஜிபூர் ரஹ்மானை களமிறக்கியது சஜித் அணி!
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.
கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்துக்கு இது தொடர்பில் கட்சி தலைவர் சஜித்...
‘மீள்வதா, வீழ்வதா?’ – IMF ஐ நாடுவதே ஒரே வழி என்கிறார் ஜனாதிபதி
ஒரு நாடு என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் அதே வேளை, ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில்...
வெளிநாட்டு முட்டைகளைக் கொண்டு வாருங்கள்
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் காரணமாக...
நாளைய மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது
நாளைய தினம் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது...
தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய் மருந்துகள் அடுத்த மாதமளவில் கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு
தற்போது நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள புற்றுநோய்க்கான 43 வகை மருந்துகள் அடுத்த மாதமளவில் கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்திய கடனுதவி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மருந்து வகைகள் கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார...
கழுத்தில் வாளை வைத்து மோட்டார் சைக்கிள் வழிப்பறி!
யாழ்ப்பாணம், இருபாலைப் பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருபாலை, டச்சு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை ,...
புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மதியம் 12.20 மணியளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி ஜனநாயக தமிழ்...
கடன் அட்டைகளில் தங்கம் கடத்தல்
11 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரிவினருக்குக் கிடைத்த...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீ ரங்காவுக்கு இ.தொ.கா தலைவர் வாழ்த்து!
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்கா...
A/L பரீட்சை காலத்தில் மின்வெட்டு அமுலாகுமா?
இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,...













