11 மாத குழந்தை துஷ்பிரயோகம் – பாதக செயலில் ஈடுபட்ட தாய்மாமா கைது!
பிறந்து பதினொரு மாதங்களேயான பச்சிளங்குழந்தையினை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குழந்தையின் தாய் மாமன் இன்று காலை கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
கோப்பாய் இருபாலை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே கோப்பாய்...
கைலாசாவுக்கு அங்கீகாரம்?
நித்தியானந்தாவின் கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் கடந்த ஜனவரி 11ஆம் திகதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் "இருதரப்பு நெறிமுறை...
உழவர் திருநாளுக்கு தயாராகும் மலையக மக்கள்!
உழவர் திருநாளான தைப்பெருநாளினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.உழவர்கள் தமக்கு உணவளித்த இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது தொன்றுதொட்டு வந்த மரபாகும்.இந்த மரபினை போற்றும் வகையில் சமயத்திற்கும் இயற்கைக்கும்...
பொங்கல் முடிந்தகையோடு இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வருகின்றார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்...
சுற்றுலாப் பயணிகளுக்கும் கொவிட்-19 சான்றிதழ் கட்டாயம்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும்...
இந்தியாவிலிருந்து எதனோலை இறக்குமதி செய்வதில் இலங்கை நாட்டம் – நிதின் கட்காரி
இந்தியாவிலிருந்து எதனோலை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பெரிதும் நாட்டம் காண்பித்திருப்பதாக இந்தியாவின் வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
எதனோல் இறக்குமதி தொடர்பில் தாம்...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இலங்கை வருகிறது!
சீனாவின் சர்வதேசத்துறை துணை அமைச்சர் சென் சோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு, 2023 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இது 2023இல் சீனக்...
பச்சிளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் – யாழில் கொடூரம் – மாமாவுக்கு வலை!
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 11 மாதங்களேயான குழந்தையொன்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தையின் தாயின் சகோதரரே (குழந்தையின் மாமா) இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளார்.
குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு...
3 காட்டு யானைகளை பலியெடுத்த கடுகதி ரயில்
ஹபரணையில் ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு ரயில் பாதையில் ஹபரணை மற்றும் கல்ஓயா நிலையங்களுக்கு இடையில் ஹடரெஸ்...
ஐந்து கட்சிகள் சங்கமம் – வடக்கில் புதிய கூட்டணி உதயம்
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை இன்று அறிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே...












