லுணுகலை பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்
லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர்.
இதில் ஸ்ரீ லங்கா பொது...
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது
கணனி , கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை பல கடைகளில் கொள்ளையடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹரகம, மிரிஹான, கொஹுவல மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக...
டிசம்பர் 24, 25, 31, ஜனவரி 1 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை
டிசம்பர் 24, 25, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
‘ஜனவரியில் மின் கட்டணம் அதிகரிக்கும்’ – எரிசக்தி அமைச்சர்
2023 ஜனவரியில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர புதன்கிழமை (21) தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண திருத்தம் கண்டிப்பாக நடைபெறும் என்றும்,...
மதுபான நிலையங்களுக்கு பூட்டு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வறாயினும், அங்கீகாரம் பெற்ற உணவகங்கள் , ஹோட்டல்களில் மாத்திரம் மது விற்பனை செய்ய...
புஸ்ஸல்லாவ பாடசாலையில் இரசாயன குவளை உடைந்ததால் மூச்சுத் திணறலுக்கு உள்ளான மாணவர்களும் ஆசிரியர்களும்!
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று( 21)காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை...
ஹட்டன் தபால் நிலையத்திற்கு அருகில் தேங்கி கிடக்கும் கழிவுகளால் அல்லலுறும் மக்கள்!
ஹட்டன் தபால் நிலைய பிரதான வீதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றாடல் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் நகரின் M.R. வீதியிலுள்ள தபால் நிலையம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் குப்பைகள்...
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் தாயும் சேயும் உயிரிழப்பு!
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது.
எத்திமலை – கும்புக்கேயா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப்...
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கு அனுமதி!
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா...
மலையக பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள்...











