‘மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நாவரை கொண்டுசென்றோம் – ராதா பெருமிதம்!

0
" மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்." - என்று மலையக மக்கள்...

QR நடைமுறை தொடர்பான அறிவிப்பு

0
QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...

இந்தோனேஷிய நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு

0
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலி 5.6ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தில் சிக்கி 700 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக...

பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது

0
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியரை கைது செய்த சம்பவம் ஒன்று  களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 1299 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது...

புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு.

0
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி மதியம் 2.30 மணியளவில் வளர்ப்பு...

மனித கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

0
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று (21) காலை சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 45 வயதுடைய துணை...

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுளை மீள ஆரம்பிக்க திட்டம்!

0
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுகளை மீள ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். தெற்காசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பெறுமதி வலையமைப்புடன் இலங்கையை ஒருங்கிணைத்து...

மாவீரர்களை சபையில் நினைவுகூர்ந்த சாணக்கியன்

0
மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக சஜித்!

0
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாசவே தகுதியுடையவர் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார். " டலஸ் அழகப்பெரும உட்பட எதிரணியில்...

அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய அவசரக் கூட்டத்துக்கு பஸில் அழைப்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயரமட்ட கூட்டமொன்றுக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது. உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இக்கூட்டம் ஏற்பாடு...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...