ஓமானில் நிர்க்கதியாகியுள்ள பணிப்பெண்களை பாதுகாப்பாக அழைத்துவருமாறு இ.தொ.கா. கோரிக்கை!

0
இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிக்கி தவிக்கும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப் பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என இலங்கை தொழிலாளர்...

பதுளையில் மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு மறியல்

0
ருமேனியா தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனைய இலங்கை பிர​ஜைகள் இருவருக்கும் தலா 05 இலட்சம்...

பஸிலின் வருகையால் எதிரணிகள் நடுக்கத்தில்!

0
" பஸில் ராஜபக்சவின் வருகையால் எதிரணிகள் பீதியில் உள்ளன. அதனால்தான் அவருக்கு எதிராக சேறுபூசும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மொட்டு கட்சி...

மலையக வீட்டு திட்டத்துக்கு ரூ. 5 ஆயிரம் அறவீடு – சபையில் அம்பலப்படுத்திய திகா!

0
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாம் ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் எம்.பி தெரிவித்தார். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவமிக்கவர்கள், சிறப்பாக தோட்டங்களை...

எஜமானுக்காக சிறைக்கு சென்ற நாய் – கிடைத்தது பிணை

0
தனது எஜமானை பொலிஸார் கைதுசெய்து, சிறைக்கூண்டில் அடைத்து வைத்திருந்தபோது, சிறைக்கூண்டுக்கு அருகில் வந்து, எஜமானுக்கு பாதுகாப்பாக நாயொன்று படுத்திருந்த சம்பவம் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. புலத்சிங்கள, மோல்காவ வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட...

சந்திரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரி!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிக்கா அம்மையாரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போது ,...

பாதீடுமீதான வாக்கெடுப்பு இன்று – சபையில் நடக்கபோவது என்ன?

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள்...

மயானத்திலும் கை வைக்கிறது தோட்ட நிர்வாகம்! டிக்வெல்ல தோட்ட மக்கள் போராட்டம்!!

0
மயான பூமியை கையகப்படுத்த முற்படும் தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதுளை, ஹாலிஎல - டிக்வெல்ல தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். " தமது முதாதையர்களின் உடல்கள் இங்குதான் புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடுகாட்டு...

நுவரெலியாவில் ‘தமிழை’ காணோம்!

0
'குட்டி இங்கிலாந்து' என விளிக்கப்படும் நுவரெலியா இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியாகும். எனினும், நுவரெலியா பிரதான நகரில், நுவரெலியா - பதுளை வீதியில்...

பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க சுதந்திரக்கட்சி முடிவு!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடியது. இதன்போதே பாதீட்டை எதிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...