சீரற்ற காலநிலையால் 21,888 பேர் பாதிப்பு! இருவர் பலி!!
கண்டி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளம் மற்றும் மண்சரிவால் இருவர் பலியாகியுள்ளனர். இரு வீடுகள்...
தந்தையை சந்திக்க ஐஸ் போதைப்பொருளுடன் வந்த மகள் கைது!
சிறையிலிருந்து பாணந்துறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிக்காக , ஐஸ் போதைப்பொருளை மார்புக்கச்சையில் மறைத்து எடுத்து வந்த பெண்னொருவரை, பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொறட்டுவ, மொறட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்னொருவரே...
” திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம் தேர்தலை இலக்கு வைத்தது அல்ல”
திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை...
விபத்தில் இளைஞன் பலி – யாழில் சோகம்!
யாழ். நாவாந்துறைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார்...
இராஜாங்க அமைச்சரை நோக்கி வந்த நாய் சுட்டுக்கொலை!
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர்...
பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி யாசகத்தில் ஈடுபடுத்திய பெண்கள் கைது
கொழும்பு - பொரளை பிரதேசத்தில் இரு பெண்களை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி யாசகத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு சிறிய...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக்...
மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு
களுத்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை – மக்கொன – ஹல்கந்தவில வீதியின் வெல்ல சந்திப் பகுதியில் மகொனவிலிருந்து ஹல்கந்தவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்...
வீடொன்றின் மீது மண்மேடு சரிவு- ஒருவர் வைத்தியசாலையில் மூவரை தேடும் பணி முன்னெடுப்பு
வரகாபொல – தும்மலியத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 50 வயதான நபர்...
ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறு...











