குழந்தை விற்பனை – இடைத்தரகர் கைது!
பிறந்து ஏழு நாட்களேயான ஆண் குழந்தையை 50,000 ரூபாவுக்கு வெளிநாட்டு பெண் ஒருவருக்கு விற்றதாக கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தையை விலை கொடுத்து வாங்கிய பெண்...
பட்டினி போராட்டம் பயங்கரமாக இருக்கும் – அரசுக்கு எச்சரிக்கை விடுப்பு
பட்டினி மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுக்கின்றோம்."
இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி....
எழுச்சியுடன் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ம.ம.மு. அழைப்பு
நாட்டின் அரசியல் சமூக பொருளாதார சூழல்நிலை காரணமாக மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் வாழ்வாதாரமே மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதேநேரம் தொழிலாளர்கள் மீதான தோட்டக் கம்பனிகளின் புறக்கணிப்புகளும் நெருக்கடிகளும் மோசமான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன....
கஜிமாவத்தை தீ பரவல் – ஜப்பானிலிருந்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் இன்று இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P...
கஜீமா வத்தை தீ பரவல் – 80 வீடுகள் சேதம் – 220 பேர் இடம்பெயர்வு! இன்று விசாரணை...
கொழும்பு 15 , முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயால் 80 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளன.
நேற்றிரவு 7.30 மணியளவில் குடியிருப்பில் பரவிய தீ, கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் , கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில்...
மற்றுமொரு முக்கிய புள்ளி டலஸ் அணியுடன் சங்கமம்!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியவற்றின் முன்னாள் தலைரான சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா டலஸ், 'சுதந்திர மக்கள் சபை'யுடன் சங்கமித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்...
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா பச்சைக்கொடி!
" மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளை மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்."
இவ்வாறு ஶ்ரீலங்கா...
‘புதிய சட்டங்களை பயன்படுத்தி ஊடகங்களையும், போராட்டங்களையும் ஒடுக்க சதி’
தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி வெகுஜன ஊடகங்களையும் மக்கள் போராட்டங்களையும் தீவிரமாக நசுக்கத் தயாராகி வருவதாக நாட்டின் பிரபல தொழிற்சங்கத் தலைவர் எச்சரிக்கிறார்.
“ஊடகங்களை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களுக்கான அதிகார சபையொன்றை நியமிக்க அமைச்சரவை...
6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் – கம்மன்பில வலியுறுத்து!
" 2023 மார்ச் மாதம் கட்டாயம் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்." - என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக...











