மூன்று அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு...
பழைய கட்டடத்திற்குள் பாய்ந்த ருஹுணு குமாரி
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டடத்தின் மீது மோதியதால்...
இலங்கையின் நெருக்கடி நிலை; நாளாந்தம் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித்தவித்துவரும் நிலையில் இக்காலப்பகுதியில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு உடைப்பு, திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடுதல்...
ஹொப்டன் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
லுணுகலை ஹொப்டன் பங்களோ டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ( கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ) ஈடுபட்டிருந்த 5 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் ஐவரும் ஹொப்டன்...
எரிபொருள் நிலையங்களிலும் தரப் பரிசோதனை-இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு
நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் பெற்றோல்...
போதைக்காக ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்
மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக்...
மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு
நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம்...
‘புதிய அரசியல் கூட்டணி’ – பீரிஸ் , வெல்கம மந்திராலோசனை!
புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் டலஸ் அணிக்கும், 'நவ லங்கா நிதாஸ் பக்சய' ( புதிய லங்கா சுதந்திரக்கட்சி) என்ற கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் இடையில் பேச்சு...
உலக நன்மைக்காக மேலும் பல திறன்களை உருவாக்க இந்தியா திடசங்கற்பம்
2022 செப்டம்பர் 24 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77வது அமர்வின்போது இடம்பெற்ற விவாதத்தில் இந்தியா முன்வைத்த அறிக்கையானது 'வசுதைவ குடும்பகம்' - என்று கூறப்படும் முழு உலகுமே...
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா, ஜப்பான் நிரந்தர உறுப்புரிமை பெற இலங்கை ஆதரவு!
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு இலங்கை அரசாங்கம் இலங்கை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...













